கேலரி

டேய் போட்டோகிராபர்…மச்சக்காரன்டா நீ!…சூடேற்றும் நடிகை ஆண்ட்ரியா…..

Published

on

கவுதம் மேனன் இயக்கிய ‘பச்சக்கிளி முத்துச்சரம்’ படம் மூலம் நடிகையாக மாறியவர் ஆண்ட்ரியா. அது என்னவோ தைரியமான கதாபாத்திரங்களே இவரை தேடி வருகிறது. விஸ்வரூபம், உத்தமவில்லன், வட சென்னை, தரமணி ஆகிய படங்களில் இவரின் நடிப்பு பாராட்டை பெற்றது.

ஆனலும், அவருக்கு இதுவரை தமிழ் சினிமாவில் பெரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என இயக்குநர் ராம், தரமணி பட வெளியீட்டின் போது தெரிவித்திருந்தார். அரைநிர்வாண காட்சிகள் என்றால், இயக்குநர்கள் உடனடியாக ஆண்ட்ரியாவை அணுகுகின்றனர்.

ஆண்ட்ரியா

ஆனால், பெரிய நடிகர்களுக்கு நாயகியாக அவரை தேர்வு செய்வதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது.தற்போது மிஷ்கின் இயக்கத்தில் ‘பிசாசு 2’ திரைப்படத்தில் அவர் நடித்து முடித்துள்ளார்.

ஒருபக்கம் ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடையை கவர்ச்சியான புகைப்படம் மற்றும் வொர்க் அவுட் செய்யும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார் .

andrea

இந்நிலையில், செமவும் ஹாட்டான உடையில் வானம் பார்த்தபடி படித்திருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் ‘டேய் போட்டோகிராபர்…மச்சக்காரன்டா நீ!…’ என பதிவிட்டு வருகின்றனர்.

andrea

 

 

Trending

Exit mobile version