கேலரி
கவர்ச்சிதான் கரெக்ட்!.. இது உனக்கு செட் ஆகல!.. நடிகையை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்..
மீசையை முறுக்கு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகாமானவர் ஆத்மிகா. அதன்பின் நரகாசுரன், காட்டேரி, கண்ணை நம்பாதே உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார்.
இதில் எந்த படங்களும் தற்போது அதுவரை வெளியாகவில்லை. நரகாசுரன் திரைப்படம் மட்டும் விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ளது. 4 படத்தில் மட்டுமே நடித்த ஆத்மிகாவுக்கு சரியான பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, கவர்ச்சியாக உடை அணிந்து போட்டோஷுட் செய்து அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறார்.
சிலசமயம், உள்ளாடைய காட்டும் விதமாக சட்டையை கழட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்களை பதிவிட்டும் நெட்டிசன்களை சூடேற்றி வருகிறார்.
இந்நிலையில், வழக்கமான மாடர்ன் உடையில் கவர்ச்சி போஸ் கொடுக்கும் அவர் திடீரென புடவை அணிந்து, இழுத்தி போர்த்தி போஸ் கொடுத்து சில புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்சி கொடுத்துள்ளார்.