சினிமா செய்திகள்

பிரம்மாண்ட ரீரிலீஸ்… செல்வராகவனின் ‘ஆயிரத்தின் ஒருவன்’-ஐ கொண்டாடும் ரசிகர்கள்

Published

on

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன்.

இத்திரைப்படத்தில் நடிகர் கார்த்தி, பார்த்திபன், ஆண்ட்ரியா, ரீமா சென் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருப்பர். இந்தப் படத்தின் இயக்கத்துக்காக செல்வராகவன் இன்றளவும் பாராட்டப்பட்டு வருகிறார்.

இந்த சூழலில் நாளை டிசம்பர் 31-ம் தேதி ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் பிரம்மாண்ட முறையில் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. தமிழகம் முழுவதுமாக மொத்தம் 40 திரை அரங்கங்களில் இந்தத் திரைப்படம் மறு வெளியீட்டுக்கு வருகிறது. இதே போல் நடிகர் தனுஷ் நடித்த செல்வராகவன் இயக்கிய புதுப்பேட்டை திரைப்படமும் தமிழகம் முழுவதும் மறு வெளியீட்டுக்கு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version