Connect with us

தமிழ்நாடு

உங்கள் பகுதியில் திடீர் மின்சாரத் தடையா? உடனே இதைச் செய்யுங்கள் போதும்!

Published

on

கோடை காலம் தொடங்கி விட்ட நிலையில், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில், மக்கள் அதிகளவில் மின்சாரத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், தமிழ்நாட்டில் மின்தேவை அதிகரித்துள்ளது. மின்சாரம் இல்லையெனில், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவது உறுதியென்ற நிலையில், அவ்வப்போது மின்வெட்டு ஏற்படுவது மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கிறது.

மின்தடை

தமிழ்நாட்டில் மின்சாரம் தடையில்லாமல் வழங்கப்படுகிறது என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், நேற்று சென்னையில் பல பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது. அதிலும் முக்கியமாக அசோக் நகர் மற்றும் ஜாபர்கான்பேட்டை சுற்று வட்டாரப் பகுதிகளில் 2 முதல் 3 மணி நேரம் வரை இரவு நேரத்தில் மின்சாரம் தடைபட்டது.

பல இடங்களில் இரவு 10 மணிக்கு தடைபட்ட மின்சாரம், நள்ளிரவு 1 மணிக்குத் தான் வந்தது. இந்த மின்சாரத் தடையால் பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டனர். இதுபோன்ற மின்சாரத் தடைகள் ஏற்பட்டால், பின்வரும் செயல்களை நீங்கள் அவசியம் மேற்கொள்ள வேண்டும்.

செய்ய வேண்டியவை

  • உங்கள் பகுதிக்கான மின்சார அலுவலக எண்ணை கூகுளில் இருந்து எடுத்து, உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும்.
  • 9498794987 என்ற மின்னகத்தின் இலவச போன் நம்பரைத் தொடர்பு கொள்ளலாம்.
  • இந்த எண்ணிற்கு நீங்கள் போன் செய்து, சில நிமிடங்கள் காத்திருந்தால் போதும். உடனே புகார் அளிக்கலாம்.
  • மின்தடை குறித்த புகார் அளிக்கும் போது, நீங்கள் வசிக்கும் பகுதி, தெரு, மின்சார இணைப்பு எண் போன்றவை மிக முக்கியமாகும்.
  • இல்லையெனில், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் (TNEB) அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கமான https://twitter.com/TANGEDCO_Offcl பக்கத்தில் நீங்கள் உங்களது புகார்களை கொடுக்கலாம்.

மேற்கண்ட செயல்களை செய்வதன் மூலம் உடனடித் தீர்வு கிடைக்கும் என தமிழ்நாடு மின்துறை தெரிவித்துள்ளது.

author avatar
seithichurul
ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா4 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்5 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

வணிகம்5 மணி நேரங்கள் ago

அம்பானி குடும்பத்தினர் ரிலையன்ஸ் நிறுவனத்தில் பெறும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

சினிமா2 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்2 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்3 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஓய்வு காலத்தில் நிலையான மாத வருமானம் வழங்கும் 5 சிறந்த திட்டங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?