Connect with us

தமிழ்நாடு

ரஜினி பெயரை கூறி ரூ.30 கோடி மோசடி: ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி மீது புகார்!

Published

on

ரஜினிகாந்த் படத்தின் உரிமை தன்னிடம் இருப்பதாக கூறி 30 கோடி மோசடி செய்ததாக ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் மீது சென்னை காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன்பிக்சர்ஸ் தயாரித்த ‘பேட்ட’ திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமை தன்னிடம் இருப்பதாகவும் அதை கொடுப்பதாகவும் கூறி மலேசியாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றில் ரூபாய் 30 கோடி ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி பணம் பெற்றதாக தெரிகிறது.

இந்த நிலையில் ‘பேட்ட’ படத்தின் உரிமை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த மலேசிய நிறுவனம் சென்னை காவல் துறையில் புகார் அளித்து உள்ளது. அந்த புகாரின் பேரில் மத்தியஸ்தம் பேசப்பட்டதில் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 கோடி ரூபாய் திருப்பி தந்து விடுவதாகவும் மீதமுள்ள 15 கோடிக்கு காஞ்சனா 3 மற்றும் ’நான் ருத்ரன்’ ஆகிய திரைப்படங்களில் வெளிநாட்டு உரிமையை தருவதாகவும் கூறி ஒப்பந்தம் செய்து கொண்டதாக புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் காஞ்சனா 3 படத்தின் உரிமையும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இல்லை என்பதும் ’நான் ருத்ரன்’ என்ற படம் ஆரம்பிக்கவே இல்லை என்பதும் தெரியவந்தது. அதுமட்டுமின்றி முரளி கொடுத்த 5 கோடி ரூபாய்க்கான காசோலை வங்கியில் பணம் இன்றி திரும்பி வந்து விட்டது.

எனவே ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் முரளி அடுத்தடுத்து மோசடி செய்துள்ளதாக சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் மீது நடவடிக்கை எடுத்துள்ள காவல்துறையினர் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி மீது வழக்குப்பதிவு செய்து அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

author avatar
seithichurul
வணிகம்6 மணி நேரங்கள் ago

ஜியோவின் புதிய OTT திட்டங்கள்: அதிரடி சலுகைகள்!

தமிழ்நாடு7 மணி நேரங்கள் ago

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியால் போக்குவரத்து மாற்றம்!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

அரசு வேலைக்கு தட்டச்சு பயிற்சி அவசியம்: தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

சனி பகவானின் ஆசிர்வாதம்: கிச்சடி உணவின் ஆன்மீக முக்கியத்துவம்!

இந்தியா8 மணி நேரங்கள் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்9 மணி நேரங்கள் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா9 மணி நேரங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

வேப்பிலை முதல் துளசி வரை: இயற்கையின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு மருந்துகள்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்5 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வணிகம்5 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்7 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!