Connect with us

தமிழ்நாடு

கோவை சின்மயா பள்ளி முதல்வர் மீது போக்சோ வழக்கு: காவல்துறை அதிரடி

Published

on

கோவை பள்ளி மாணவி தற்கொலை செய்த வழக்கில் பள்ளி முதல்வர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கோரிக்கை விடுத்த நிலையில் முதல்வர் மீரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

கோவையை சேர்ந்த சின்மயா வித்யாலயா என்ற பள்ளி மாணவி ஒருவருக்கு அந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவரே பாலியல் தொல்லை கொடுத்ததை அடுத்து அந்த மாணவி நேற்று தற்கொலை செய்து கொண்டார்.

இந்த தற்கொலை தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் மாணவியின் தற்கொலைக்கு காரணமான ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் தற்கொலை செய்துகொண்ட மாணவி முதல்வர் மீராவிடம் இதுகுறித்து கூறியுள்ளதாகவும் ஆனால் மீரா அவரை வெளியில் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றும், குறிப்பாக பெற்றோரிடம் சொல்ல வேண்டாம் என்று கூறியதோடு பெற்றோருக்கு தெரியாமலேயே கவுன்சிலிங்கில் அனுப்பி உள்ளார்.

இதனையடுத்து பள்ளி முதல்வரும் குற்றவாளிகளில் ஒருவர் என்றும் அவரையும் கைது செய்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அந்த பள்ளியில் படித்து வரும் மாணவ மாணவிகள் கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து சற்று முன் வெளியான தகவலின்படி கோவை சின்மயா வித்யாலயா பள்ளி முதல்வர் மீரா மீதும் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவரை கைது செய்ய இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவரிடம் தீவிர விசாரணை செய்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

author avatar
seithichurul
வணிகம்6 மணி நேரங்கள் ago

ஜியோவின் புதிய OTT திட்டங்கள்: அதிரடி சலுகைகள்!

தமிழ்நாடு7 மணி நேரங்கள் ago

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியால் போக்குவரத்து மாற்றம்!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

அரசு வேலைக்கு தட்டச்சு பயிற்சி அவசியம்: தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

சனி பகவானின் ஆசிர்வாதம்: கிச்சடி உணவின் ஆன்மீக முக்கியத்துவம்!

இந்தியா8 மணி நேரங்கள் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்9 மணி நேரங்கள் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா9 மணி நேரங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

வேப்பிலை முதல் துளசி வரை: இயற்கையின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு மருந்துகள்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்5 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வணிகம்5 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்7 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!