Connect with us

இந்தியா

சுதந்திரத்திற்கு பின் 10% உயர்ந்த பால் உற்பத்தி: அமித் ஷா தகவல்!

Published

on

நம் நாடு சுதந்திரம் பெற்ற பின்னர், இந்தியாவின் மொத்த பால் உற்பத்தி 10 மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். நேற்று, தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி பால் உற்பத்தியாளர் சங்கங்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், இன்று அமித் ஷா பேசியது வைரல் ஆகியுள்ளது.

பால் உற்பத்தி

குஜராத் மாநிலத்தில் உள்ள காந்தி நகரில் 49 வது பால் தொழில் மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், நம் நாடு சுதந்திரம் அடைந்த பின்னர், இந்தியாவின் மொத்த பால் உற்பத்தி சுமார் 10 மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், பால் பதப்படுத்தும் திறனானது நாள் ஒன்றுக்கு சுமார் 126 மில்லியன் லிட்டர் ஆக உள்ளது. இது தான் உலகிலேயே மிகவும் அதிகம். நாட்டின் வளர்ச்சிக்காக பால் பண்ணைத் துறையும் அதிகமாக உழைத்துள்ளது. இதில் கார்ப்பரேட் பால் பண்ணையின் பங்களிப்பு மிகப் பெரியது.

இந்தியப் பொருளாதாரத்தின் ஒரு முக்கிய அம்சமாக பால் துறை விளங்குகிறது. பால் துறையின் பங்களிப்பானது சுமார் ரூ.10 லட்சம் கோடிக்கும் அதிகமாக உள்ளது. கிட்டத்தட்ட 45 கோடி மக்கள் இதனுடன் தொடர்புடையவர்கள் ஆவர் என அமித் ஷா கூறினார்.

பால் உற்பத்தி அதிகரித்து இருந்தாலும், பால் துறை வளர்ச்சிக்காக உழைத்த பால் உற்பத்தியாளர் சங்கங்கள் வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியதும் அரசின் கடமையாகும். அவ்வகையில், பால் கொள்முதல் விலையை தமிழக அரசு உயர்த்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஜோதிடம்1 மணி நேரம் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு1 மணி நேரம் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!