Connect with us

இந்தியா

தனது சொந்த திருமணத்திற்கே செல்ல மறந்த மணமகன்.. அதன்பின் நடந்த களேபரம்..!

Published

on

பீகாரில் இளைஞர் ஒருவர் தனது சொந்த திருமணத்திற்கு செல்வதற்கு மறந்துவிட்ட சம்பவம் தரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் மணமகள் எடுத்த அதிரடி முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.

கடந்த சில வாரங்களாக திருமணத்தில் பல வினோதமான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. குடித்துவிட்டு வந்த மணமகனை திருமணம் செய்ய மாட்டேன் என்று கூறிய மணமகள்ம் குறைந்த மதிப்பெண் பெற்ற மணமகளை திருமணம் செய்ய முடியாது என்று கூறிய மணமகன் உள்பட பல சம்பவங்கள் சமீப காலமாக திருமணத்தின் போது நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் மணமகன் ஒருவர் தனது சொந்த திருமணத்திற்கு குடிபோதையில் செல்ல மறந்த சம்பவம் திருமண வீட்டாருடைய பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பீகாரியில் திருமணத்திற்கு முந்தைய நாள் மணமகன் தனது நண்பர்களுடன் மது அருந்தி உள்ளார். அதிகப்படியான மது அருந்தியதால் அவரால் அதிகாலையில் திருமணத்திற்கான நேரத்தில் எழுந்திருக்க முடியவில்லை.

நீண்ட நேரம் கழித்து மணமகன் போதை தெளிந்து எழுந்து பார்த்தபோது திருமண நேரம் முடிந்து விட்டது என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இந்த நிலையில் திருமணத்திற்கு மணமகன் வராததால் மணமகன் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். அவரை பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனை அடுத்து மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் இடையே பிரச்சனை எழுந்தது.

இந்த திருமணத்திற்காக தங்கள் லட்சக்கணக்கில் செலவு செய்துள்ளதாகவும், அந்த பணத்தை தர வேண்டும் என்று மணமகள் விட்டார்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் மணமகன் மண்டபத்திற்க் வந்த போது இரு குடும்பத்தினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து தற்போது மணமகன் வந்துவிட்டாரே, இப்போதுதிருமணம் செய்து கொள்ளலாம் என்று மணமகன் வீட்டார் கூறிய போது மணமகள் கண்டிப்பாக முடியாது என்று கூறிவிட்டார்.

சொந்த திருமணத்திற்கு வருவதற்கு கூட மறந்து விட்ட இந்த நபரை திருமணம் செய்ய மாட்டேன் என்று கூறியதை அடுத்து திருமணம் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது, இதனை அடுத்து திருமணத்திற்கான செலவை கொடுக்க வேண்டும் என்று மணமகள் விட்டார் தெரிவித்த போது பிரச்சனை எழுந்தது. இந்த பிரச்சனையை மத்தியஸ்தம் செய்ய காவல்துறையினர் வந்து இருவீட்டாரையும் சமாதானம் செய்தனர், இந்த சம்பவம் அந்த பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனது சொந்த திருமணத்திற்கு கூட வர மறந்து போன அந்த இளைஞருக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

author avatar
seithichurul
தினபலன்8 மணி நேரங்கள் ago

இன்றைய (27/09/2024) ராசிபலன்

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

சாதம் சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்கலாம்!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

செவ்வாழை: தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதன் நன்மைகள்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

நவராத்திரி 2024: தேதிகள், சிறப்புகள் மற்றும் விவரங்கள்!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

காடை வாங்கினா இப்படி ஒருமுறை வறுவல் செஞ்சு பாருங்க… சுவையாக இருக்கும்!

வணிகம்19 மணி நேரங்கள் ago

ஜியோவின் தீபாவளி தமாகா: ஒரு வருட இலவச இணையம், ஆனாலும் ஒரு நிபந்தனை!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

வெண்டைக்காய் நல்லது, ஆனாலும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!

ஆரோக்கியம்20 மணி நேரங்கள் ago

முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் – எச்சரிக்கையுடன் இருங்கள்!

செய்திகள்20 மணி நேரங்கள் ago

தேசிய குடும்ப தினம்: குடும்ப உறவுகளை கொண்டாடும் சிறப்புநாள்!

வேலைவாய்ப்பு22 மணி நேரங்கள் ago

ரூ.34,000/- ஊதியத்தில் தமிழக அரசில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.15 லட்சம் சம்பளத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்5 நாட்கள் ago

செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரையிலான வார ராசிபலன்!

சினிமா5 நாட்கள் ago

OTT-யில் அதிரவைக்கும் சைக்கோ திரில்லர்: உண்மை சம்பவத்தை தழுவி வந்த Sector 36!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு இந்த உணவுகள் வேண்டாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

படிகாரம்: ஆரோக்கியத்திற்கும் அற்புதமாய் பயன்படும்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (22-09-2024)

இந்தியா2 நாட்கள் ago

ரூ. 10,000 முதலீடு செய்தால் ரூ. 31 லட்சம் கிடைக்கும்…! அசத்தலான POST OFFICE திட்டம்!

வணிகம்2 நாட்கள் ago

ஏர்டெல்-ன் மூன்று புதிய பிரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!