Connect with us

இந்தியா

இந்தியாவில் ஒரு வங்கி திவால் அடைந்தால் வாடிக்கையாளருக்கு எவ்வளவு கிடைக்கும்?

Published

on

சமீபத்தில் அமெரிக்காவில் சிலிக்கான் வேலி வங்கி உள்பட இரண்டு வங்கிகள் திடீரென திவால் ஆனது அந்நாட்டு மக்களையும் அந்த வங்கிகளில் டெபாசிட் செய்த வாடிக்கையாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வங்கி வாடிக்கையாளர்களுக்கு உரிய பணம் வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோபைடன் உத்தரவாதம் அளித்திருந்தாலும் வங்கி திவால் ஆனது ஒரு மிகப்பெரிய பின்னடைவாகவே கருதப்படுகிறது.

இந்த நிலையில் இந்தியாவில் ஒரு வங்கி திவால் ஆனால் வாடிக்கையாளர்களுக்கு பணம் கிடைக்குமா? வாடிக்கையாளர்களின் டெபாசிட்டுகள் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து தற்போது பார்ப்போம்.

ரிசர்வ் வங்கியின் துணை நிறுவனமான DICGC (டிபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கியாரண்டி கார்ப்பரேஷன்), ஷெட்யூல் செய்யப்பட்ட வங்கிகளில் திறக்கப்படும் டெபாசிட்டுகளுக்கு காப்பீடு வழங்குகிறது. காப்பீட்டுத் திட்டத்தின்படி, நிலையான வைப்புத்தொகைகள், சேமிப்புக் கணக்குகள், தொடர் வைப்புத்தொகைகள் மற்றும் நடப்புக் கணக்குகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒட்டுமொத்த வங்கி வைப்புத்தொகைகள், வங்கி தோல்வியுற்றால் டெபாசிட்டருக்கு ரூ.5,00,000 வரை காப்பீடு கிடைக்கும். எனவே உங்கள் FD முதலீடுகள், சேமிப்புக் கணக்குகள் மற்றும் இதர வைப்புகளை பல வங்கிகளில் விநியோகிக்கலாம். ஆனாலும் ரூ. 5,00,000 ஐ தாண்டக்கூடாது.

எந்த வங்கிகள் DICGC ஆல் காப்பீடு செய்யப்பட்டுள்ளன? இந்தியாவில் செயல்படும் வெளிநாட்டு வங்கிகளின் கிளைகள், உள்ளூர் வங்கிகள் மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகள் உட்பட அனைத்து வணிக வங்கிகளும் DICGC ஆல் காப்பீடு செய்யப்பட்டுள்ளன. மேலும் அனைத்து கூட்டுறவு வங்கிகளும் டிஐசிஜிசியின் கீழ் இருந்தாலும், DICGC இணையதளத்தின்படி, முதன்மை கூட்டுறவு சங்கங்கள் DICGC ஆல் காப்பீடு செய்யப்படவில்லை.

உங்கள் வங்கி DICGC ஆல் காப்பீடு செய்யப்பட்டதா இல்லையா என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமானால் முதலில் வங்கி கிளை அதிகாரியிடம் காப்பீடு செய்யப்பட்டுள்ளதா? என்பதை வாடிக்கையாளர்கள் கேட்டு உறுதி செய்து கொள்ள வேண்டும்.

ஜோதிடம்49 நிமிடங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு1 மணி நேரம் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!