Connect with us

இந்தியா

5,8-ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 27-ம் தேதி முதல் பொதுத்தேர்வு.. உயர்நீதிமன்றம் அனுமதி!

Published

on

பெங்களூரு: கர்நாடகாவில் வருகிற நடப்பு கல்வியாண்டில், மார்ச் 27-ம் தேதி முதல் 5,8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவித்து இருந்தது.

கர்நாடக அரசின் இந்த முடிவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த உயர் நீதிமன்றம், 5,8-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நேற்றைய முன்தினம் இரண்டு நீதிபதிகள் தலைமையிலான விசாரணைக்கு வந்தது.

அப்போது 10-ம் மற்றும் 12-ம் வகுப்புக்கு முன்பு பொதுத்தேர்வு நடத்துவது என்பது மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு மீதான பயத்தைப் போக்கும்.

மேலும் இந்த 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் பொதுத்தேர்வு திறனைச் சோதிப்பதற்காகவே தவிர, மாணவர்களைத் தோல்வியடையச் செய்யப் போவதில்லை என வாதாடப்பட்டது.

கர்நாடக அரசின் இந்த பதிலை ஏற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள், 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்குத் திட்டமிட்டபடி பொதுத்தேர்வு எழுத அனுமதித்தனர். மேலும் எந்த மாணவரையும் தோல்வியடை செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தித் தீர்ப்பை வழங்கினர்.

எனவே திட்டமிட்டபடியும் மார்ச் 27-ம் தேதி முதல் 5,8-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul
பர்சனல் ஃபினான்ஸ்9 மணி நேரங்கள் ago

தினக் கூலிகளுக்கும் பென்ஷன்! பிரதான் மந்திரி ஸ்ரம் யோகி மான்-தன் திட்டம் பற்றித் தெரியுமா?

ஜோதிடம்9 மணி நேரங்கள் ago

சிம்மத்தில் சஞ்சரிக்கப்போகும் புதன்! 5 ராசிகளுக்கு மகா பொற்காலம்! உங்களுக்கு எப்படி?

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

பெற்றோர்களே, காலை 5 விஷயங்களை செய்து உங்கள் குழந்தைக்கு புத்திசாலித்தனம் அளியுங்கள்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
மாத பலன்9 மணி நேரங்கள் ago

செப்டம்பர் மாத ராசி பலன் 2024: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான சுருக்கமான பலன்கள்!

ஜோதிடம்9 மணி நேரங்கள் ago

அடுத்த 216 நாட்கள்: சனியின் பெயர்ச்சியால் செல்வம் பெறும் 3 ராசிகள்!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

பணம் பெருகும் வழி: விநாயகர் சதுர்த்தி அன்று வீட்டில் விநாயகர் சிலை எப்படி வைக்க வேண்டும்!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

புதுப்பிக்கும் சனி பகவான்: நவம்பரில் அதிர்ஷ்டம் மலரும் ராசிகள்!

ஜோதிடம்10 மணி நேரங்கள் ago

துலாம் ராசி இன்றைய பலன்: சவால்களை எதிர்கொள்ள தயாராக இருங்கள், திறமைகள் வெளிப்படும்!

ஜோதிடம்10 மணி நேரங்கள் ago

தனுசு ராசி இன்றைய பலன்: செல்வம் சேரும், பாசம் பொழியுங்கள்!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

குரு சந்திரன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு கஜகேசரி யோகம் பேரதிர்ஷ்டம் தரவுள்ளது!

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (25/08/2024)!

உலகம்7 நாட்கள் ago

டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் பிரான்சில் கைது: காரணம் என்ன தெரியுமா?

வணிகம்5 நாட்கள் ago

YouTube Premium கட்டணம் உயர்வு: வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தமிழ்நாட்டில் தங்கம் விலையில் மாற்றமில்லை!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(28-08-2024)

தமிழ்நாடு7 நாட்கள் ago

கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் அட்டவணையில் மாற்றம்!

செய்திகள்7 நாட்கள் ago

புதிய ரேஷன் கார்டு வழங்குவது தொடர்பான முக்கிய அறிவிப்பு!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

குளிர், இருமலுக்கு சிறந்த மருந்து – காரசாரமான செட்டிநாடு கோழி ரசம்!

ஆன்மீகம்7 நாட்கள் ago

குரு-சனி இணைப்பு: ஜாக்பாட் ராசிகள் செழிப்பையும் மகிழ்ச்சியும் பெறுகிறார்கள்!