Connect with us

இந்தியா

தரமான சம்பவம்: எல்லை தாண்டி இந்திய விமானப்படை அதிரடி தாக்குதல்!

Published

on

பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு கடந்த 14-ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் இந்திய வீரர்கள் 44 பேர் மரணமடைந்தனர். இதற்கு இந்திய ராணுவம் தற்போது பதிலடி கொடுத்துள்ளது.

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா பதில் தாக்குதல் நடத்த வேண்டும் என்று இந்தியாவின் மூலை முடுக்குகளில் இருந்து உரத்த குரல்கள் எழுந்தது. இந்நிலையில் அதனை தற்போது செய்து முடித்துவிட்டது இந்திய ராணுவத்தின் விமானப்படை. நள்ளிரவில் இந்தியா ராணுவத்தின் விமானப்படை காஷ்மீர் எல்லையில் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் ஒன்றை நடத்தியுள்ளது.

இந்திய விமானப்படை காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களான ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன் முகாம்களைக் குறி வைத்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டுக்கு அப்பால் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய போர் விமானங்கள் குண்டுவீசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தலாம் என்பதால் இந்திய எல்லையில் ராணுவம் உஷார் நிலையில் உள்ளது. இதனையடுத்து நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை நடந்து வருகிறது. மேலும் இந்த தாக்குதலுக்கு ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் இந்திய விமானப்படைக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

author avatar
seithichurul
தினபலன்7 மணி நேரங்கள் ago

இன்றைய (27/09/2024) ராசிபலன்

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

சாதம் சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்கலாம்!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

செவ்வாழை: தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதன் நன்மைகள்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

நவராத்திரி 2024: தேதிகள், சிறப்புகள் மற்றும் விவரங்கள்!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

காடை வாங்கினா இப்படி ஒருமுறை வறுவல் செஞ்சு பாருங்க… சுவையாக இருக்கும்!

வணிகம்19 மணி நேரங்கள் ago

ஜியோவின் தீபாவளி தமாகா: ஒரு வருட இலவச இணையம், ஆனாலும் ஒரு நிபந்தனை!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

வெண்டைக்காய் நல்லது, ஆனாலும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் – எச்சரிக்கையுடன் இருங்கள்!

செய்திகள்19 மணி நேரங்கள் ago

தேசிய குடும்ப தினம்: குடும்ப உறவுகளை கொண்டாடும் சிறப்புநாள்!

வேலைவாய்ப்பு21 மணி நேரங்கள் ago

ரூ.34,000/- ஊதியத்தில் தமிழக அரசில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.15 லட்சம் சம்பளத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்5 நாட்கள் ago

செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரையிலான வார ராசிபலன்!

சினிமா5 நாட்கள் ago

OTT-யில் அதிரவைக்கும் சைக்கோ திரில்லர்: உண்மை சம்பவத்தை தழுவி வந்த Sector 36!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு இந்த உணவுகள் வேண்டாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

படிகாரம்: ஆரோக்கியத்திற்கும் அற்புதமாய் பயன்படும்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (22-09-2024)

இந்தியா2 நாட்கள் ago

ரூ. 10,000 முதலீடு செய்தால் ரூ. 31 லட்சம் கிடைக்கும்…! அசத்தலான POST OFFICE திட்டம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்2 நாட்கள் ago

ஏர்டெல்-ன் மூன்று புதிய பிரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!