Connect with us

கிரிக்கெட்

சோகம்.. இவர் மட்டும் இருந்திருந்தால் இந்திய அணி நிலைமையே வேறு.. ஸ்பின்னை புரட்டி இருப்பாரே!

Published

on

சென்னை: இந்திய அணியில் ரிஷாப் பண்ட் இல்லாத வெற்றிடத்தை இந்திய வீரர்கள் தற்போது உணர தொடங்கி உள்ளனர்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு செல்ல வேண்டும் என்றால் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4வது டெஸ்டில் வெல்ல வேண்டும். அல்லது நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இலங்கை அணி ஒரு போட்டியில் தோல்வி அடைய வேண்டும் அல்லது டிரா செய்ய வேண்டும்.

Australia team

தற்போது இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் நடந்து வருகிறது. விறுவிறுப்பான இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. கடந்த போட்டியில் தோல்வி அடைந்த காரணத்தால் இதனால் இந்திய அணிக்கு கொஞ்சம் கடுமையான சூழல் நிலவி வருகிறது. 4வது போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. 4 போட்டிகள் கொண்ட தொடரில் ஏற்கனவே 2 போட்டிகளில் இந்திய அணி வென்றுவிட்டது.

இந்திய அணியில் ரிஷாப் பண்ட் இல்லாத வெற்றிடத்தை இந்திய வீரர்கள் தற்போது உணர தொடங்கி உள்ளனர். ரிஷாப் பண்ட் பொதுவாக ஸ்பின் பவுலிங்கை மிக சிறப்பாக ஆட கூடியவர். அவர் அளவிற்கு ஸ்பின் பவுலிங்கில் ஆதிக்கம் செலுத்திய வீரர்கள் கிடையாது.

தற்போது நடக்கும் தொடர் முழுக்க ஸ்பின் பவுலிங்தான் ஆட்டத்தின் போக்கை தீர்மானிக்கிறது.இதுவே ரிஷாப் பண்ட் இருந்திருந்தால் அவர் ஸ்பின் பவுலிங்கை neutralise செய்து இருப்பார். ஆனால் அவருக்கு சமீபத்தில் ஹரியானாவில் சாலை விபத்து ஏற்பட்டது. இதனால் ஒருவருடம் அவர் கிரிக்கெட் ஆட முடியாது. இதன் காரணமாக தற்போது அவர் டெஸ்ட் போட்டிகளில் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியா3 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்3 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு6 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி6 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!