Connect with us

இந்தியா

பேட்மிண்டன் விளையாடியபோது திடீரென மாரடைப்பு.. பரிதாபமாக மரணம் அடைந்த 38 வயது நபர்..!

Published

on

பேட்மிட்டன் விளையாடிகொண்டிருந்த போது 38 வயது நபர் ஒருவர் திடீரென மாரடைப்பு காரணமாக சரிந்து விழுந்து மரணம் அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களாகவே இளம் வயதினர் மாரடைப்பால் மரணம் அடைந்து வருவது மருத்துவ உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி 19 வயது இளைஞர் ஒருவர் ஹைதராபாத்தில் அருகே திருமண விருந்து ஒன்றில் கலந்து கொண்டு நடனமாடிய போது திடீரென சரிந்து விழுந்து மரணம் அடைந்தார். அவரது மரணம் குறித்து பிரேத பரிசோதனையில் மாரடைப்பால் ஏற்பட்டது என்னது தெரியவந்தது.

heart attackஅதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்னால் ஜிம் பயிற்சி செய்து கொண்டிருந்த தெலுங்கானா மாநில போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவர் புஷ்ஷப் என்ற உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு இருமல் வந்ததாகவும் இதனை அடுத்து அவர் சரிந்து விழுந்து உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது ஹைதராபாத்தில் சேர்ந்த ஷ்யாம் யாதவ் என்ற 38 வயது நபர் பேட்மிட்டன் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து மரணம் அடைந்தார். அவர் தினமும் இரவில் கிரிக்கெட் அல்லது பேட்மிட்டன் விளையாடுவது வழக்கம் என்றும் சக ஊழியர்களுடன் அவர் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு வந்து சரிந்து விழுந்ததாகவும் உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் தீவிர மருத்துவ பரிசோதனை அவருக்கு செய்யப்பட்டும், அவர் சிகிச்சையின் பலன் இன்றி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக இளம் வயதினர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து வருவதற்கு கொரோனா வைரஸ் நோய் ஒரு காரணம் என்று கூறப்பட்டு வருகிறது. இதுகுறித்து மருத்துவரீதியாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்றாலும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின்னரே இதுபோன்ற இளம் வயதினருக்கு எந்தவிதமான முன் அறிகுறி இன்றி மாரடைப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!