Connect with us

கிரிக்கெட்

அஸ்வின் செய்த தப்பு என்ன? பிசிசிஐ எடுத்த ஷாக் முடிவு.. ரோஹித்திற்கு அப்படி என்னதான் கோபம்?

Published

on

இந்தூர்: ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இன்று நடக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் துணை கேப்டன் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய அணியின் இந்த முடிவிற்கு பின் என்ன காரணம் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று நடக்கிறது. இந்தூரில் நடக்கும் இந்த போட்டி விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இன்று இந்திய அணியில் ரோஹித் சர்மா (கேட்ச்), ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ஸ்ரீகர் பாரத் (வி.கே), அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், உமேஷ் யாதவ், முகமது சிராஜ் ஆகிய வீரர்கள் ஆடுகின்றனர்.

தொடக்கத்தில் இருந்து இந்த ஆட்டத்தில் இந்திய அணி திணறி வருகிறது. முதலில் இறங்கிய ரோஹித் சர்மா வெறும் 12 ரன்களில் அவுட் ஆனார். தேவையின்றி இறங்கி வந்து ஆட முயன்று அவுட் ஆனார். அவரை தொடர்ந்து கில், புஜாரா, ஜடேஜா, ஷ்ரேயாஸ் ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள்.

இந்த போட்டியில் இந்திய அணியில் துணை கேப்டன் இல்லை. துணை கேப்டனாக இருந்த கே எல் ராகுல் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதோடு அணியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுவிட்டார். இந்த நிலையில் அஸ்வின் துணை கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று கூறப்பட்டது. அஸ்வின்தான் டெஸ்ட் போட்டியில் அனுபவம் கொண்டவர்.

ரோஹித் சர்மாவை விட அஸ்வின் அதிக அனுபவம் கொண்டவர். இதையடுத்து அஸ்வின் துணை கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரை ரோஹித் துணை கேப்டனாக நியமிக்கவில்லை. அதேபோல் ஜடேஜாவும் இந்த லிஸ்டில் இருந்தார். ஆனால் அவருக்கும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அஸ்வினை துணை கேப்டனாக போடுவதற்கு.. துணை கேப்டன் இல்லாமலே ஆடுவேன் என்று ரோஹித் சர்மா எடுத்த முடிவு கடும் விமர்சனங்களை சந்தித்து உள்ளது.

அதிக அனுபவம் கொண்ட அஸ்வினை பிசிசிஐ புறக்கணித்தது ஏன்.. ரோஹித் சர்மா இவரை தொடர்ந்து ஓரம் கட்டுவது ஏன் என்று கேள்விகள் கடுமையாக எழுந்து உள்ளன.

author avatar
seithichurul
ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

பப்பாளி பழத்துடன் சேர்த்து சாப்பிடக் கூடாத 5 உணவுகள்!

இந்தியா4 மணி நேரங்கள் ago

நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி மைக் ஆஃப்! கடுப்புடன் வெளியேறினார்!

தினபலன்10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் : சனிக்கிழமை (27-07-2024)

விமர்சனம்21 மணி நேரங்கள் ago

ராயன் திரை விமர்சனம் | Raayan – Movie Review

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

ஆடி கிருத்திகைக்கு திருத்தணி முருகன் கோயில் கட்டணச் சலுகை!

ஆன்மீகம்24 மணி நேரங்கள் ago

சங்கடஹர சதுர்த்தி: தேனியில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்!

கிரிக்கெட்1 நாள் ago

IND vs SL 2024: முதல் T20-ல் மழை இல்லை, வானிலை சாதகமாக உள்ளது!

சினிமா1 நாள் ago

ரஜினிகாந்த்: பேரனுக்காக ஒரு அன்பான தாத்தா!

செய்திகள்1 நாள் ago

வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம்: இன்ஸ்டாகிராம் ஸ்டைல் மென்ஷன் வசதி!

ஆன்மீகம்1 நாள் ago

ஆடி மாதத்தில் அம்மன் கோவிலில் கூழ் ஊற்றுவது ஏன்? – ஒரு விரிவான பார்வை

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

ஆன்மீகம்7 நாட்கள் ago

ஆடி பௌர்ணமி சிறப்புகள் என்ன?

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்4 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!