Connect with us

இந்தியா

காஷ்மீர் தாய்மார்களுக்கு இந்திய ராணுவம் கோரிக்கை: இல்லையென்றால் சுட்டுக்கொல்வோம்!

Published

on

காஷ்மீர் மாநிலத்தில் உரிய அனுமதியில்லாமல் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் ராணுவத்திடம் சரணடைய வேண்டும். இல்லையென்றால் அவர்கள் சுட்டுக்கொல்லப்படுவார்கள் என இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் கான்வால் ஜீத் சிங் தில்லான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 14-ஆம் தேதி பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டதையடுத்து காஷ்மீரில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையில் இந்திய ராணுவம் தீவிரமாக களமிறங்கியுள்ளது. இந்நிலையில் இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் கான்வால் ஜீத் சிங் தில்லான் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது காஷ்மீர் தாய்மார்களுக்கு அவர் சில வேண்டுகோள் விடுத்தார். புல்வாமா தாக்குதல் நடைபெற்ற 100 மணி நேரத்தில் அந்த தாக்குதலில் ஈடுபட்ட ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தைச் சேர்ந்த பயரங்கரவாதிகளை சுட்டுக் கொன்றுவிட்டோம். காஷ்மீரின் சமுதாய முன்னேற்றத்தில் தாய்மார்களின் பங்குதான் மிக முக்கியமானது.

நான் நேரடியாக காஷ்மீர் தாய்மார்களுக்கு வேண்டுகோள் வைக்கிறேன். உங்கள் வீட்டில் இருக்கும் இளைஞர்களிடம் வன்முறைப்பாதை வேண்டாம் என எடுத்து சொல்லுங்கள். அவர்களை வன்முறையை கைவிட்டுவிட்டு ராணுவத்திடம் சரணடைய சொல்லுங்கள். காஷ்மீரை அமைதியாக வைக்க தாய்மார்களால்தான் முடியும்.

காஷ்மீரில் அனுமதி இல்லாமல் துப்பாக்கி வைத்திருக்கும் அனைவரும் ராணுவத்திடம் சரணடைய வேண்டும். இல்லையென்றால் அவர்கள் சுட்டுக் கொல்லப்படுவார்கள். இது காஷ்மீரின் அனைத்து தாய்மார்களுக்கும் ராணுவம் விடுக்கும் செய்தியாகும் என லெப்டினன்ட் ஜெனரல் கான்வால் ஜீத் சிங் தில்லான் தெரிவித்தார்.

செய்திகள்10 நிமிடங்கள் ago

தமிழ்நாடு உருவான வரலாறு: ஒரு சுருக்கமான பார்வை

வணிகம்19 நிமிடங்கள் ago

நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தங்கம் விலை கணிசமாக குறைந்தது! (18/07/24)

செய்திகள்30 நிமிடங்கள் ago

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு.. துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதலுக்கு டெண்டர் வெளியீடு!!

இந்தியா9 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்9 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்11 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்11 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு12 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்12 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!