Connect with us

இந்தியா

ரிஷிகேஷ் யாத்ரா செல்லும் பக்தர்களுக்கு உதவும் ட்ரோன்கள்: புதிய முயற்சி..!

Published

on

ரிஷிகேஷ் யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு திடீரென உடல் நலவு குறைவு ஏற்பட்டால் அவர்களுக்கு தேவையான மருந்து பொருட்களை அனுப்ப ட்ரோன்கள் பயன்படுத்தும் வசதியை ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனை செய்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டில் மட்டும் ரிஷிகேஷ் யாத்திரை சென்ற பக்தர்கள் சுமார் 300 பேர் உயிரிழந்த உள்ளனர் என்றும் பெரும்பாலும் உடல் நல குறைவு காரணமாக உயிருள்ளதாக கூறப்படுகிறது. சரியான நேரத்தில் மருந்து பொருள்கள் கிடைக்காததால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதற்காக எய்ம்ஸ் ரிஷிகேஷ் மருந்து பொருட்களை அவசர காலத்திற்கு எடுத்துச் செல்ல ட்ரோன்களை பயன்படுத்தும் சேவையை தொடங்கியுள்ளது.

கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய நான்கு புனித தளங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான பக்தர்கள் பயணம் செய்கின்றனர். பத்தாயிரம் அடிக்கு மேல் உள்ள இமயமலையில் இந்த பாதயாத்திரை நடைபெறுவதால் திடீரென பக்தர்களுக்கு மருத்துவ சேவை தேவைப்படுகிறது. ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தாலும் பல உயிர்கள் அவசர மருந்துகள் கிடைக்காததன் காரணமாக இழக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ட்ரோன்கள் மூலம் மருந்து பொருட்களை அவசர காலத்துக்கு எடுத்து செல்லும் சேவையை தொடங்கி வைத்தார். யாத்திரையின் போது திடீரென மருத்துவ உதவி தேவைப்படுபவர்களுக்கு இந்த ட்ரோன்கள் மருந்துகளை கொண்டு செல்லும் என்றும் நாட்டிலேயே முதல்முறையாக மருந்து பொருட்களைக் கொண்டு செல்வதற்கு ட்ரோன்கள் பயன்படுத்தப்படும் சேவை தொடங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

36 கிலோ மீட்டர் தூரத்தை 30 நிமிடங்களில் இந்த ட்ரோன் கடந்து சென்று மருந்து பொருட்களை சரியாக டெலிவரி செய்தது என்றும் சோதனையின் போது தெரியவந்துள்ளது. இந்த ட்ரோன்கள் யாத்திரை செல்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் வயது காரணமாக உயரமான இடங்களில் சொல்லும் பக்தர்கள் திடீரென உடல்நிலை பிரச்சனையில் பாதிக்கப்பட்டால் குறிப்பாக இதயம் மற்றும் நுரையீரல் சம்பந்தமான நோய்களை பாதிக்கப்பட்டால் அல்லது சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கான மருந்து பொருட்கள் மட்டும் இன்றி ரத்தம் உள்பட சில பொருட்களையும் இந்த ட்ரோன்களில் எடுத்துச் சொல்லலாம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு13 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா13 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு13 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்13 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஓய்வு காலத்தில் நிலையான மாத வருமானம் வழங்கும் 5 சிறந்த திட்டங்கள்!