Connect with us

தமிழ்நாடு

சென்னை அனல் மின் நிலையத்தில் 3-ம் நிலை விரைவில் தொடக்கம்.. கோடையில் மின்சார பிரச்சனை தீருமா?

Published

on

சென்னை அனல் மின் நிலையத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் 3-ம் நிலை விரைவில் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.8,722 கோடி ரூபாய் செலவில் சென்னை அனல் மின் நிலையத்தில் கட்டப்பட்டு வரும் 3-ம் நிலையின் பணிகள் 95 சதவிகிதம் முறை முடிந்துள்ளது எனத் தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

இந்த அனல் மின் நிலையம் தொடங்கப்பட்டால் தமிழ்நாட்டின் மின் உற்பத்தியில் 800 மெகா வாட்ஸ் அதிகரித்து 4,320 மெகா வாட்ஸ் ஆக இருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 மே மாதம் முதல் சோதனை ஓட்டமாக மின்சாரம் உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அனல் மின் நிலையத்தின் பணிகள் 2023-ம் ஆண்டு முடிவுக்கு வந்துள்ளது.

மேலும் சென்னையில் கார்பன் படிமத்தைக் குறைக்கும் நோக்கமாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் எரிவாயு மூலம் மின்சாரம் தயாரிக்கும் மின் நிலையங்களை ஆமைக்கு முடிவு செய்துள்ளது.

திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் எரிவாயு விசையாழி நிலையங்களை அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வை செய்யும் பணிகளைத் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தொடங்கியுள்ளது.

Chennai Gas Turbine

சென்னை பேசின் பிரிட்ஜில் உள்ள மூடப்பட்ட எரிவாயு மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையத்தைத் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் மின் உற்பத்தி நிலையமாக மாற்றவும் முடிவு செய்துள்ளது.

மேலும் புதிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு மூலமாக மின்சாரம் தயாரிக்கும் நிலையத்தை எண்ணூரில் நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எரிவாயு குழாயைப் பயன்படுத்தவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் முடிவு செய்துள்ளது.

author avatar
seithichurul
செய்திகள்33 நிமிடங்கள் ago

ராக்ஷாபந்தன் எதிரொலி விமான டிக்கெட் கட்டணங்கள் 46% வரை உயர்வு!

பிற விளையாட்டுகள்1 மணி நேரம் ago

பாரிஸ் ஒலிம்பிக் 2024: ஜூலை 28, 2024 – இந்தியாவின் முழு அட்டவணை

பர்சனல் ஃபினான்ஸ்2 மணி நேரங்கள் ago

இந்தியாவில் உள்ள மூத்த குடிம்மக்களுக்கான இந்த 8 நிதி நலன்கள் பற்றி எல்லாம் தெரியுமா?

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

கேரளா சிப்ஸ்: இனி வீட்டிலேயே சுவையாக செய்து சாப்பிடலாம்!

சிறு தொழில்2 மணி நேரங்கள் ago

இன்ஸ்டாகிராமில் பணம் சம்பாதிப்பது எப்படி? 5 எளிய வழிகள்

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

கடன் தொல்லையா? இன்று ஆடி அஷ்டமி! பைரவருக்கு இந்த விளக்கேற்றி வழிபடுங்கள்!

சினிமா2 மணி நேரங்கள் ago

தனுஷின் ‘ராயன்’, இரண்டு நாளில் ரஜினியின் ‘லால் சலாம்’ வசூலை முறியடித்தது!

heart attack
ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

மாரடைப்பு ஏற்படும் முன் தெரியும் அறிகுறிகள்!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

ரூ.1,00,000/- ஊதியத்தில் TIDCO -ல் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

வாழைத்தண்டு வித்தியாசமான சுவை! ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெடி!

பல்சுவை6 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்5 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்5 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்5 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா

வணிகம்7 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

ஆனந்த் அம்பானி திருமண பரிசுகள்: பிரைவேட் ஜெட் முதல் ஃபாரின் பங்களா வரை!