Connect with us

இந்தியா

காதலர் தினம்.. AI தொழில்நுட்பம் மூலம் அன்பை வெளிப்படுத்தும் காதலர்கள்..!

Published

on

காதலர் தினத்திற்கு இன்னும் மூன்று நாட்களே இருக்கும் நிலையில் காதலர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பை பரிமாறிக்கொள்ள எஸ்எம்எஸ், மெயில் உள்பட பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வந்தனர். தற்போது இந்த ஆண்டு AI என்னும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பெரும்பாலான காதலர்கள் பயன்படுத்த உள்ளதாக கருத்துக்கணிப்பு ஒன்று தகவல் வெளியாகி உள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக AI தொழில்நுட்பம் என்பது அனைத்து துறைகளிலும் நுழைந்து வருகிறது என்பதும் இந்த தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ChatGPT என்ற நிறுவனத்தில் AI தொழில்நுட்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இனி மனிதர்களின் எதிர்காலம் AI தொழில்நுட்பம் தான் என்று கூறப்பட்டுள்ளது.

AI தொழில்நுட்பத்தின் மூலம் கருத்துக்களை பரிமாறிக் கொள்வது உள்பட பல்வேறு விஷயங்கள் மிகவும் எளிதாகவும் ஆக்கப்பூர்வமாகவும் இருப்பதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் வரும் 14ஆம் தேதி கொண்டாட இருக்கும் காதலர் தினத்தில் காதலர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பை பரிமாறிக்கொள்ள ChatGPT அறிமுகப்படுத்தும் AI தொழில்நுட்பம் மூலம் மெசேஜ்கள் அனுப்ப திட்டமிட்டுள்ளதாக கருத்துக்கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
ChatGPT மூலம் எழுதிய காதல் கடிதத்திற்கும் மனிதனால் எழுதப்பட்ட காதல் கடிதத்திற்கும் இடையே வித்தியாசத்தை பெரிய அளவில் காண முடியவில்லை என்றும் பெரும்பாலான இந்தியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வாழ்வில் ஒவ்வொரு அம்சத்திலும் தற்போது AI தொழில்நுட்பம் ஊடுருவ தொடங்கிவிட்டது என்றும் 78% பேர் AI தொழில்நுட்ப கருவியான ChatGPT மூலம் எழுதப்பட்ட காதல் கடிதங்களை தங்கள் அன்புக்குரியவர்களுக்கு அனுப்பி வருவதாகவும் கருத்துக்கணிப்பு அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் 9 நாடுகளில் சுமார் 5000 பேர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் இவர்களில் 78% பேர் AI மற்றும் இணையம் மூலம் அன்பையும் உறவையும் பரிமாறிக் கொள்கின்றனர் என்பது கண்டறிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்த ஆய்வை நடத்திய நிறுவனத்தின் தலைமையில் அதிகாரி கூறுகையில் செயற்கை நுண்ணறிவு தற்போது பிரபலமடைந்து வருகிறது என்றும் குறிப்பாக இணையத்தில் உள்ளவர்கள் ChatGPT போன்ற கருவிகளை பயன்படுத்தி வருகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் இது அன்பை வெளிப்படுத்தும் ஒரு கருவியாக மட்டுமின்றி சமூக விரோதிகள் பயன்படுத்தும் கருவியாகும் மாறும் அபாயம் இருப்பதாகவும் எனவே தனி உரிமை மற்றும் அடையாளத்தை பாதுகாத்து இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் இல்லையென்றால் மோசடி செய்பவர்கள் மூலம் பெறும் இழப்பு ஏற்படலாம் என்றும் அவரை எச்சரீகை விடுத்துள்ளார்.

உறவுகள் மற்றும் காதலை வெளிப்படுத்த இந்த AI தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் எந்தவித சிக்கலும் இல்லை என்றும் ஆனால் பணம் மற்றும் தனிப்பட்ட தகவலை அனுப்பும்போது சந்தேகத்திற்குரிய வகையில் இருந்தால் உடனடியாக எச்சரிக்கையாக இருப்பது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இனி வருங்காலம் என்பது AI தொழில்நுட்பம் தான் என்றும் அனைத்து துறைகளிலும் கலந்து விடும் என்றும் கூறப்படுகிறது.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!