Connect with us

உலகம்

குழந்தைக்கு டிக்கெட் எடுக்க சொன்னதால் விமான நிலையத்திலேயே விட்டு சென்ற பெற்றோர்.. போலீசார் அதிர்ச்சி!

Published

on

குழந்தையுடன் விமான பயணம் செய்ய திட்டமிட்ட தம்பதிகள் குழந்தைக்கு டிக்கெட் எடுக்க வேண்டும் என விமான நிலைய அதிகாரிகள் வலியுறுத்தியதால் விமான நிலையத்திலேயே குழந்தையை விட்டு விட்டுச் செல்ல தம்பதிகள் முயன்றதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலகில் உள்ள எந்த ஒரு தம்பதிக்கும் குழந்தை என்பது ஒரு வரம் என்பதும் அந்த குழந்தைக்காக எதையும் செய்ய அவர்கள் தயாராக இருப்பார்கள் என்பது தெரிந்தது. ஆனால் டெல் அவில் என்ற நகரில் இருந்து பிரஸ்ஸல்ஸ் என்ற நகருக்கு சென்று கொண்டிருந்த தம்பதிகள் தங்கள் குழந்தைக்கு டிக்கெட் எடுக்கவில்லை என தெரிகிறது.

இதனை அடுத்து விமான நிலைய அதிகாரிகள் போக்குவரத்து கொள்கையை சுட்டிக்காட்டி குழந்தைக்கு டிக்கெட் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனால் இதுவரை தாங்கள் தங்கள் குழந்தைக்கு டிக்கெட் எடுக்கவில்லை என்று தம்பதிகள் வாதாடிய நிலையில் விமானத்தைப் பொறுத்து இது வேறுபடும் என்றும் எங்கள் விமானத்தை பொருத்தவரை குழந்தைக்கு டிக்கெட் எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக தெரிகிறது.

இந்தியாவை பொறுத்தவரை ஏர் இந்தியாவில் பெரியவர்களுக்கான டிக்கெட் கட்டணத்தில் 10% குழந்தைகளுக்கு வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால் வெளிநாடுகளில் ஒரு சில விமானங்களில் இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் என்றால் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கிறது.

இந்த நிலையில் குழந்தைக்கு டிக்கெட் எடுக்க பணம் இல்லை என்ற காரணத்தினால் குழந்தையை விமான நிலையத்திலேயே விட்டு செல்ல தம்பதிகள் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. செக்கிங் பகுதிக்கு வந்த அவர்கள் தங்கள் லக்கேஜ்களை எல்லாம் சோதனை செய்யும் படலம் முடிந்த பிறகு குழந்தையை விமான நிலையத்தின் ஒரு பகுதியில் உட்கார வைத்துவிட்டு நைசாக நகன்றதாக தெரிகிறது.

ஆனால் விமான நிலைய அதிகாரி இதனை கண்டுபிடித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். காவல் துறையினர் விரைந்து வந்து அந்த தம்பதியை விசாரணை செய்தபோது அந்த கல்நெஞ்ச பெற்றோர் குழந்தைக்கு டிக்கெட் எடுக்க பணமில்லை என்பதற்காக குழந்தையை விமான நிலையத்திலேயே விட்டு செல்ல திட்டமிட்டுவதாக தெரிகிறது.

இப்படி ஒரு நிகழ்வை நான் இதுவரை கேள்விப்பட்டதே இல்லை என்றும், குழந்தையை விமான நிலையத்தில் விட்டு செல்ல எப்படி அந்த பெற்றோர்களுக்கு மனம் வந்தது என்றும் விசாரணை செய்த போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். இதனை அடுத்து போலீசார் அந்த தம்பதிகளிடம் தீவிரமாக விசாரணை செய்து வருவதாகவும் கைது செய்யவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 மணி நேரம் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்11 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்11 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு11 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா11 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு11 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்11 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்11 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஓய்வு காலத்தில் நிலையான மாத வருமானம் வழங்கும் 5 சிறந்த திட்டங்கள்!

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்