Connect with us

உலகம்

செவ்வாய்கிழமை வேலைநீக்கம், வெள்ளிக்கிழமை 50% கூடுதல் சம்பளத்துடன் புது வேலை: அதிர்ஷ்டக்கார பெண்ணின் டுவிட்!

Published

on

செவ்வாய்க்கிழமை வேலைநீக்கம் செய்யப்பட்ட பெண் ஒருவருக்கு வெள்ளிக்கிழமையை 50% கூடுதல் சம்பளத்துடன் புதிய வேலை கிடைத்துள்ளதாக ட்விட்டரில் பதிவு செய்துள்ள நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குனிந்து வருகிறது.

உலகின் மிகப்பெரிய கம்பெனிகள் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலை நீக்கம் செய்து வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். வேலை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் சமூக வலைதளங்களில் புலம்பி வருகின்றனர் என்பதும் திடீரென வேலை நீக்கம் செய்யப்பட்டதால் மிகப்பெரிய பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்து வருகின்றனர்.

கர்ப்பமாக இருக்கும் பெண் உள்பட வேலையில் சேர்ந்து ஒரு வருடமே ஆன இளைஞர் வரை பலர் தங்களுக்கு நேர்ந்த வேலை நீக்க கொடுமை குறித்து பதிவு செய்து வருவதை பார்த்தபோது பரிதாபமாக இருந்தது.

இந்த நிலையில் வேலை நீக்கம் செய்யப்பட்ட பெண் ஒருவர் தனக்கு மூன்றே நாட்களில் புதிய வேலை கிடைத்துள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அடிப்படையில் வழக்கறிஞர் ஆன இந்த பெண் தான் ஒரு மிகப்பெரிய நிறுவனத்தில் வேலை பார்த்ததாகவும் ஆனால் எதிர்பாராத விதமாக திடீரென நான் நிறுவனத்தினால் தன்னை வேலை நீக்கம் செய்து விட்டதாகவும் கூறினார்.

வேலை நீக்கம் செய்யப்பட்டதாக வந்த தகவலையை அடுத்து அடுத்த நிமிடமே நான் புது வேலைகளுக்கு விண்ணப்பித்தேன் என்றும் செவ்வாய்க்கிழமை வேலை நீக்கம் செய்யப்பட்ட நான் வெள்ளிக்கிழமை புதிய வேலையில் சேர்ந்து உள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி பழைய வேலையில் கிடைத்த சம்பளத்தை விட 50 சதவீதம் சம்பளம் அதிகம் என்றும் சம்பளத்துடன் விடுமுறையும் அதிகம் என்றும் அதுமட்டுமின்றி வீட்டில் இருந்து பணி செய்யவும் எனது புதிய முதலாளி ஒப்புக் கொண்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து அந்த பெண்ணுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. ஆனால் அந்த பெண்ணை போல் பலர் இல்லை என்றும் வேலை நீக்கம் செய்யப்பட்ட பலர் இன்னும் வேலை கிடைக்காமல் திண்டாடி வருவதாகவும் அந்த பதிவில் கமெண்ட்ஸ்களாக பதிவு செய்து வருகின்றன.

author avatar
seithichurul
இந்தியா1 மணி நேரம் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு1 மணி நேரம் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்1 மணி நேரம் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா2 மணி நேரங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

வேலைவாய்ப்பு2 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

வேப்பிலை முதல் துளசி வரை: இயற்கையின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு மருந்துகள்!

வேலைவாய்ப்பு2 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

உங்கள் மன அழுத்தத்தை குறைத்து, ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் உணவுகள்!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

பப்பாளி பழத்துடன் சேர்த்து சாப்பிடக் கூடாத 5 உணவுகள்!

இந்தியா7 மணி நேரங்கள் ago

நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி மைக் ஆஃப்! கடுப்புடன் வெளியேறினார்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்4 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா