Connect with us

இந்தியா

ஆரம்பித்த இடத்திலேயே முடிந்தது.. கண்ணீருடன் விடை பெற்றார் சானியா மிர்சா

Published

on

இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா இன்று நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓப்பன் டெனிஸ் கலப்பு இரட்டையர் இறுதி போட்டியில் தோல்வி அடைந்ததை அடுத்து கண்ணீருடன் விடை பெற்றார்.

சானியா மிர்சா போபண்ணா ஜோடி ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் இறுதிப் போட்டியில் பிரேசில் ஜோடிக்கு எதிராக மோதினார்கள்., இந்த போட்டியில் சானியா மிர்சா ஜோடி வெற்றி பெற்றால் ஓய்வு பெறுவதற்கு முன் விளையாடும் கடைசி போட்டியின் கிராண்ட்ஸ்லாம் பட்டம் அவருக்கு இருந்திருக்கும். ஆனால் இந்த போட்டியில் நேர் செட்களில் சானியா மிர்சா ஜோடி தோல்வி அடைந்ததை அடுத்து அவர் கண்ணீருடன் விடைபெற்றார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு தான் 18 வயதாக இருக்கும்போது இதே மெல்போர்ன் மைதானத்தில் தான் எனது முதல் போட்டியை செரினா வில்லியம்ஸ்க்கு எதிராக விளையாடினேன், இப்போது இதே மைதானத்தில் நான் எனது கடைசி போட்டியையும் முடித்துக் கொள்கிறேன் என்று அவர் பெருமிதத்துடன் கூறினார்.

மேலும் அவர் தன்னுடைய டென்னிஸ் வாழ்க்கையை குறித்து கூறிக் கொண்டிருக்கும்போது அவரால் கண்ணீரை அடக்க முடியவில்லை. கண்ணீருடன் அவர் சில நினைவுகளை பகிர்ந்து கொண்டார். மீண்டும் மீண்டும் மெல்போர்ன் மைதானத்தில் சில போட்டிகளில் வெற்றி பெற்று உங்கள் அனைவர் இடையே சிறப்பாக விளையாடி இறுதி போட்டி வரை வரும் பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது உண்மையிலேயே மகிழ்ச்சி தான் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் நான் எனது கடைசி போட்டியில் என் மகன் பார்வையாளராக இருக்கும் நிலையில் விளையாடுவேன் என்று கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை என்றும் இந்த மைதானத்தில் நான் எப்போது விளையாட்டினாலும் சொந்த ஊரில் விளையாடுவது போல் இருக்கும் என்றும் உங்கள் அனைவருக்கும் எனது நன்றி என்றும் தெரிவித்தார்.

டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வு வரப்போவதாக கடந்த சில நாட்களுக்கு முன்னால் சானியா மிர்சா அறிவித்திருந்த நிலையில் அவர் கடைசியாக ஓய்வு பெறுவதர்கு முன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அவரது தோல்வி ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul
வணிகம்11 மணி நேரங்கள் ago

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்12 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் (19/10/2024)

செய்திகள்1 நாள் ago

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேலைவாய்ப்பு1 நாள் ago

ஒரே நாளில் 45,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்!

ஜோதிடம்1 நாள் ago

குரு வக்ர பெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள் யாவர்?

செய்திகள்1 நாள் ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!

செய்திகள்1 நாள் ago

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

வணிகம்1 நாள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(18-10-2024)!

ஜோதிடம்2 நாட்கள் ago

500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியவிருக்கிறது!

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்: இவருக்கு பொன்னான மனசுப்பா! ராகு கருணை மழையாய் கொட்டுகிறார்.. அனுபவிக்கும் அதிர்ஷ்ட ராசிகள்!

வணிகம்3 நாட்கள் ago

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.360 வரை உயர்வு!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

வணிகம்3 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(16-10-2024)

வணிகம்2 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-10-2024)

சினிமா2 நாட்கள் ago

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 15, 2024

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு சாட்டையை எடுத்துவிட்டார்: அக்டோபர் முதல் தங்கத்தில் அடி விழும் ராசிகள்! மகிழ்ச்சியின் திருப்பம்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (16/10/2024)

தமிழ்நாடு3 நாட்கள் ago

சென்னை மழைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இலவச உணவு அறிவிப்பு!