Connect with us

கிரிக்கெட்

349 ரன்கள் எடுத்தும் இந்தியாவை கதறவிட்ட பிரேஸ்வெல் .. நூலிழையில் வெற்றியை தவறவிட்ட நியூசிலாந்து!

Published

on

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்ற முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் எடுத்தது. இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் சூப்பராக விளையாடி இரட்டை சதம் அடித்தார் என்பதும் அவர் 149 பந்துகளில் 19 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்கள் அடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் இதுவரை இரட்டைச் சதம் அடித்த வீரர்கள் 5 பேர்கள் மட்டுமே என்ற நிலையில் இந்த பட்டியில் ஆறாவதாக சுப்மன் கில் இணைந்ததை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தது.

இந்த நிலையில் இந்தியாவின் ஸ்கோர் 349 என்ற நிலையில் கண்டிப்பாக இந்தியா மிகப் பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் இந்தியாவின் தரப்பில் அபாரமாக பந்து வீசக்கூடிய சிராஜ், ஷமி, குல்திப் யாதவ் மற்றும் ஷர்துல் தாக்கூர் என 4 பந்துவீச்சாளர்கள் இருந்ததே இதற்கு காரணம்.

அதேபோல் ஆரம்பத்தில் நியூசிலாந்து விக்கெட்டுகள் மளமளவென விழுந்தன. ஆனால் ஏழாவது பேட்ஸ்மேனாக களமிறங்கிய மைக்கேல் பிரேஸ்வெல் மிக அபாரமாக விளையாடிய இந்தியாவுக்கு பெரும் சவாலாக இருந்தார். அவர் 78 பந்துகளில் 140 ரன்கள் எடுத்தார் என்பதும் அதில் 10 சிக்ஸர்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் கடைசி ஓவரில் ஆறு பந்துகளில் நியூசிலாந்து எடுக்க வேண்டிய ரன்கள் 20 ரன்கள் என்ற நிலையில் பிரேஸ்வெல் நல்ல ஃபார்மில் இருந்ததால் கண்டிப்பாக அவர் நியூசிலாந்தை வெற்றி பெற செய்வார் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

20வது ஓவரை ஷர்துல் தாக்கூர் வீசிய நிலையில் முதல் பந்திலையை பிரேஸ்வெல் சிக்சர் அடித்து இந்திய பந்துவீச்சாளர்களை கதறவிட்டாr. இதனால் 5 பந்துகளில் 14 ரன்கள் என்பது மிக எளிதாக எடுக்க கூடிய இலக்காக நியூசிலாந்து அணிக்கு மாறியது. இந்த நிலையில் இரண்டாவது பந்தில் அவர் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டம் இழந்ததால் ஏற்கனவே 9 விக்கெட்டுக்களை இழந்திருந்த நியூசிலாந்து அணி தோல்வி அடைந்தது. இந்திய அணி இந்த போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணியை கதறவிட்டு 350 என்ற இலக்கை நெருக்கி கொண்டு வந்த பிரேஸ்வெல் மிக அபாரமாக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்தியாவின் இரட்டைச் சதம் அடித்த சுப்மன்கில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது.

இந்தியா3 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்3 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு6 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி6 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!