Connect with us

இந்தியா

ஜனவரி முதல் டிரைவிங் லைசென்ஸ் எடுப்பது அவ்வளவு ஈஸி கிடையாது: புதிய விதிமுறை அமல்!

Published

on

டிரைவிங் லைசன்ஸ் எடுப்பதற்கு அவ்வப்போது புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் தலைநகர் டெல்லியில் தற்போது தானியங்கி முறையில் டிரைவிங் லைசென்ஸ் சோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டிரைவிங் லைசென்ஸ் எடுப்பதில் பல்வேறு முறைகேடுகள் ஏற்படுவதாகவும் குறிப்பாக லஞ்சம் கொடுத்து சோதனை ஓட்டம் செய்யாமலேயே டிரைவிங் லைசென்ஸ் எடுத்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது டெல்லியில் மொத்தம் 13 தானியங்கி டிராக்குகள் இருக்கும் நிலையில் இவற்றில் ஏற்கனவே 12 டிராக்குகள் தானியங்கி டிரைவிங் டிராக்குகளாக மாறி உள்ளன என்றும் மீதமுள்ள ஒன்றும் விரைவில் தானியங்கி முறையில் இயங்கும் பாதையாக மாற்றப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த டிராக்குகளில் டிரைவிங் லைசென்ஸ் பெற விரும்பும் விண்ணப்பதாரர்களின் ஓட்டும் திறனை நியாயமான முறையில் மதிப்பிடப்படும் என்றும், இதன் மூலம் ஆர்டிஓ உள்பட மனிதர்கள் சோதனை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனை அடுத்து டிரைவிங் லைசென்ஸ் எடுப்பவர்கள் இந்த டிராக்டர்களில் விதி முறைகளை கடைபிடித்து வாகனத்தை ஓட்டிக் காட்ட வேண்டும் என்றும் அவர்கள் என்னென்ன தவறுகள் செய்வார்கள் என்பதை கண்காணித்து தானியங்கி முறையில் அவர்களது தேர்ச்சி முடிவு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

இதன் மூலம் முழுக்க முழுக்க முறைகேடுகளை தவிர்க்கலாம் என்றும் இதில் எந்தவிதமான முறையீடும் செய்ய வாய்ப்பே இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்தியாவிலேயே முதல் முறையாக தானியங்கி மூலம் டிரைவிங் லைசென்ஸ் நகரமாக டெல்லி மாறி உள்ளதை அடுத்து மற்ற நகரங்களிலும் இதே முறையை விரைவில் கடைபிடிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்த முறையில் ஓட்டுநர் உரிமம் பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் தவறு செய்தால் அந்த தவறை சுட்டிக் காட்டப்பட்டு மீண்டும் ஒரு வாய்ப்பு தரப்படும் என்றும் இதன் மூலம் சாலைகளில் முழுமை யாகடிரைவிங் தெரிந்தவர்கள் மட்டுமே வாகனத்தை ஓட்டும் நிலை ஏற்படும் என்றும் அதனால் விபத்துகள் குறையும் என்றும் கூறப்படுகிறது.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு19 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா19 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு19 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்19 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்3 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!