Connect with us

இந்தியா

2022ல் காண்டம்களை வாங்கி குவித்த 2 இந்திய நகர மக்கள்: டன்சோ அறிவிப்பு

Published

on

2022 ஆம் ஆண்டில் இரண்டு இந்திய நகரங்களில் உள்ள மக்கள் காண்டம்களை அதிக அளவு வாங்கி குவித்து இருப்பதாக டன்சோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

2022ஆம் ஆண்டு இன்னும் ஒரு சில நாட்களில் விடைபெற உள்ள நிலையில் இந்த ஆண்டில் அதிகமாக பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டதாக ஸ்விக்கி அறிவித்து இருந்தது என்பதை பார்த்தோம். சராசரியாக ஒரு நொடிக்கு 2 பிரியாணி விற்பனை ஆனது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் டன்சோ வெளியிட்டுள்ள அறிவிப்பில் 2022ஆம் ஆண்டில் மும்பை மற்றும் டெல்லி ஆகிய 2 நகரங்களில் வாழும் மக்கள் அதிக அளவில் காண்டம்கள் ஆர்டர் செய்துள்ளதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2022 ஆம் ஆண்டில் அதிக அளவு காண்டம்களை வாங்கியது மும்பை நகர மக்கள் தான் என்றும் இரண்டாம் இடத்திலுள்ள டெல்லியை விட மூன்று மடங்கு அதிகமாக மும்பை மக்கள் காண்டம்களை வாங்கி உள்ளார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் இந்திய அளவில் அதிகமாக நுகர்வோர்களால் வாங்கப்பட்ட பொருள் பால் என்றும் அதுமட்டுமின்றி காய்கறிகளில் தக்காளி உருளைக்கிழங்கு ஆகிய இரண்டும் அதிக அளவில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும் அதனை அடுத்து வாழைப்பழங்கள் அதிகமாக விற்பனையான பழங்கள் என்றும் டன்சோ அறிவித்துள்ளது.

மேலும் உணவுப் பொருட்கள் சாக்லெட்டுகள் மற்றும் வழக்கமான தேவையான பொருட்கள் அதிக அளவில் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த ஆர்டர்களை உடனுக்குடன் டன்சோ டெலிவரி செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒரு சில இடங்களில் கட்டுப்பாடு இருந்தாலும் அதன் பிறகு பொதுமக்கள் அதிக அளவில் உணவுப் பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்களை ஆர்டர் செய்தார்கள் என்றும் டன்சோ தெரிவித்துள்ளது.

author avatar
seithichurul
வணிகம்3 மணி நேரங்கள் ago

ஜியோவின் புதிய OTT திட்டங்கள்: அதிரடி சலுகைகள்!

தமிழ்நாடு4 மணி நேரங்கள் ago

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியால் போக்குவரத்து மாற்றம்!

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

அரசு வேலைக்கு தட்டச்சு பயிற்சி அவசியம்: தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சனி பகவானின் ஆசிர்வாதம்: கிச்சடி உணவின் ஆன்மீக முக்கியத்துவம்!

இந்தியா5 மணி நேரங்கள் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்6 மணி நேரங்கள் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா6 மணி நேரங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

வேப்பிலை முதல் துளசி வரை: இயற்கையின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு மருந்துகள்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்5 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!