Connect with us

இந்தியா

வேலை பறிபோனதை பெற்றோரிடம் தெரிவிக்காத ‘மெட்டா’ ஊழியர்: ஏமாற்றுவதாக மனவருத்தம்!

Published

on

பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ‘மெட்டா’ நிறுவனத்தில் பணிபுரிந்த இந்தியர் ஒருவர் வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் தான் வேலையை விட்டு நீக்கப்பட்டதை தனது பெற்றோரிடம் சொல்லாமல் இருப்பதாகவும் இதனால் தனக்கு மன வருத்தமாக இருப்பதாகவும் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ‘மெட்டா’ நிறுவனம் சுமார் 11 ஆயிரம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்தது என்பதை பார்த்தோம். செலவு குறைப்பு உள்பட ஒருசில காரணங்களால் இந்த வேலையை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ‘மெட்டா’ நிறுவனம் விளக்கம் அளித்தது.

இந்த நிலையில் ‘மெட்டா’ நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு துறை அதிகாரியாக வேலை பார்த்த இந்தியாவைச் சேர்ந்த திவாரி என்பவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இவர் என்ன காரணத்துக்காக வேலைநீக்கம் வைக்கப் பட்டார் என்பதை ‘மெட்டா’ நிறுவனம் தெளிவாக தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் தனது வேலை இழப்பு குறித்து தனது பெற்றோரிடம் இன்னும் தெரிவிக்கவில்லை என்றும் ஒவ்வொரு நாளும் அவர்களை பார்க்கும் போது தனக்கு மிகவும் வருத்தமாக இருப்பதாகவும் தான் வேலை போனதை அவர்கள் அறிந்தால் இந்த வயதில் அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாவார்கள் என்பதால் அவர்களிடம் இன்னும் நான் சொல்லவில்லை என்றும் கூறியுள்ளார்.

ஒருவேளை எனக்கு புதிய வேலை கிடைத்தவுடன் நான் அனைத்து உண்மைகளையும் அவர்களிடம் கூறுவேன் என்றும் அதுவரை ஒவ்வொரு நாளும் அவர்களின் முகங்களை பார்ப்பது, அவர்களிடம் உரையாடுவது ஆகியவை போலியாக இருக்கும் என்றும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

வேலை நீக்கம் செய்யப்பட்ட பல ஊழியர்களின் நிலை இதுவாகத்தான் உள்ளது. பெற்றோர் மற்றும் மனைவி குழந்தைகளிடம் இன்னும் வேலை நீக்கம் செய்யப்பட்டதை கூறாமல் இருப்பதாக பலர் அவருடைய சமூக வலைதள பதிவின் கீழ் கமெண்ட்ஸ்களாக பதிவு செய்துள்ளனர். இப்படி ஒரு இக்கட்டான நிலை யாருக்கும் வரக்கூடாது என்றும் ஏராளமான கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகின்றன.

ஜோதிடம்4 நிமிடங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்15 நிமிடங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்26 நிமிடங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்39 நிமிடங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்50 நிமிடங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்60 நிமிடங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

ஜோதிடம்1 மணி நேரம் ago

செம்பருத்தி பூ: செல்வம், செழிப்புக்கு அதிர்ஷ்ட பூ! பரிகார டிப்ஸ்

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

72 ஆண்டுகளுக்குப் பிறகு சனியின் கோபத்தில் சிக்கும் 5 ராசிகள்!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

ஏலக்காய்: சுவையும், மருந்தும் கொண்ட ஒரு அற்புதமான மசாலா!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஆடி சிறப்பு கூழ்: புத்துணர்ச்சி தரும் ஊட்டச்சத்து நிறைந்த செய்முறை

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!