ஆரோக்கியம்
இதயம், கல்லீரலைக் காக்கும் பழங்கள்!
மனித உடலின் இயங்கு சக்திகளாக விளங்குவன இதயம், கல்லீரல் உறுப்புகள். மனித உடல் உறுப்புகள் அனைத்துமே முக்கியமானவை. செரிமானத்துக்குத் தேவையான பித்த நீரைச் சுரக்கும் பணியைச் செய்கிறது கல்லீரல். வைட்டமின் ஈ இருப்பதால் இதயத்திற்கு நல்லது.
வில்வப் பழம்
வில்வப் பழத்தில் சர்பத் செய்தால், அவை இதய நோய்க்கும், இதய ஓட்டையை அடைக்கவும், கல்லீரல் நோய்களை போக்கவும் பயன்படுகிறது.
சாதா வில்வம், காசி வில்வம், மகா வில்வம், மா வில்வம், பஞ்ச பத்திரி, சப்த புத்திரி, அஷ்ட பத்திரி, நவவில்வம், தசவில்வம், கற்பூர வில்வம் ஆகியவை ஆகும். மர்மெலாஸ். இதன் தாவரவியல் பெயர் ஆக்லெமர்மெலாஸ். மனித உடலில் உள்ள 72,000 நரம்புகளின் இரத்த அலைகளில் உருவாகும்.
பழங்கள்
அதிக உடல் பருமன் கொண்டவர்கள், ஆரஞ்சு, எலுமிச்சை, கமலா, சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் வகை பழங்களை அதிகமாகச் சாப்பிட்டால் இதய நோய்கள், கல்லீரல் நோய்கள் மற்றும் நீரிழிவு பாதிப்புகள் தடுக்கப்படுவதாகப் பிரேசில் நாட்டு விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள். இவற்றில் நிறைந்துள்ள விட்டமின், ஆன்டிஆக்சிடன்ட் சத்துகள், நோய்கள் உண்டாகும் சூழ்நிலையைத் தடுத்து ஆரோக்கியத்தைக் காக்கின்றன.
இதய நோய் குறைக்கும் வைட்டமின் டி
கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின் டி ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து. இது இதய நோய் மற்றும் சுவாசக் கோளாறுகளின் அபாயத்தைக் குறைக்கிறது. சூரிய ஒளியிலிருந்து பெறப்படும் வைட்டமின் டி அதிக நன்மை பயக்கக்கூடியது. தவிர ஆரஞ்சு பழச்சாறு, மஷ்ரூம், முட்டையின் மஞ்சள் கரு, பால், ஓட்ஸ் உள்ளிட்ட உணவுகளிலும் வைட்டமின் டி அதிகம் உள்ளது.