Connect with us

பர்சனல் ஃபினான்ஸ்

எஸ்பிஐ வங்கி சேவை இனி 24 மணி நேரமும் விடுமுறை நாட்களிலும் கிடைக்கும்.. வங்கி கிளைக்கும் செல்லவும் தேவையில்லை எப்படி?

Published

on

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனமான எஸ்பிஐ, புதிதாக இரண்டு இலவச எண்களை அறிவித்துள்ளது. இந்த இரண்டு எண்களும் உங்களிடம் இருந்தால் எஸ்பிஐ வங்கி சேவை இனி 24 மணி நேரமும்,, விடுமுறை நாட்களிலும் உங்களுக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எஸ்பிஐ வங்கி சேவையை 24 மணி நேரமும் தங்கு தடையின்றி பெற வங்கி கிளைக்கும் செல்ல தேவையில்லை.

அது குறித்து டிவிட்டர் பதிவும் மூலம் அறிவிப்பை வெளியிட்டுள்ள எஸ்பிஐ, “உங்கள் வங்கிக் கணக்கு பிரச்சினைகளுக்கு குட் பை செல்லுங்கள். 1800 1234 அல்லது 1800 2100 இலவச எண்ணை அழையுங்கள்” எனத் தெரிவித்துள்ளது.

எஸ்பிஐ வங்கியின் 24*7 சேவை இலவச எண்ணைத் தொடர்பு கொண்டால் என்ன பயன்?

1. இலவச அழைப்பு எண்ணை அழைக்கும் போது கடைசி 5 பரிவர்த்தனைகள் குறித்த விவரங்களைப் பெறலாம்.
2. ஏடிஎம் கார்டு சேவையை முடக்குதல் அல்லது எப்போது கிடைக்கும் என்ற விவரங்களைப் பெறலாம்.
3. செக் புக் எப்போது கிடைக்கும் என்ற விவரங்களைப் பெறலாம்.
4. டிடிஎஸ் விவரங்கள் மற்றும் டெபாசிட் வட்டி சான்றிதழ் போன்ற விவரங்களைப் பெறலாம்.
5. புதிய ஏடிஎம் கார்டு பெற கோரிக்கை வைக்கலாம்.

எஸ்பிஐ வாடிக்கையாளர்களே உஷார்..

முன்னதாக எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் +91-8294710946 அல்லது +91-7362951973 என்ற எண்களிலிருந்து அழைப்பு வந்தால் அவற்றை ஏற்க வேண்டாம் என அசாம் மத்திய புலனாய்வு அமைப்பு தெரிவித்து இருந்தது. மேலும் இவை மோசடி எண்கள் எனவும், வாடிக்கையாளர்கள் விவரங்களைக் கேட்டாலும் அவற்றைக் கொடுக்க வேண்டாம். எஸ்.எம்.எஸ் மூலம் இணைப்பு ஏதேனும் வந்தாலும் கிளிக் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்6 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!