Connect with us

இந்தியா

31 பைசா கடன் பாக்கிக்காக விவசாயியை துன்புறுத்திய வங்கி: நீதிபதி கண்டனம்

Published

on

Bank Loans

31 பைசா கடன் பாக்கி வைத்ததற்காக விவசாயியை துன்புறுத்திய வங்கி நிர்வாகத்திற்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

குஜராத் மாநிலத்திலுள்ள அகமதாபாத் அருகே விவசாயி ஒருவர் எஸ்பிஐ வங்கியில் ரூபாய் 3 லட்சம் கடன் பெற்றுள்ளார். இதனையடுத்து அவர் அந்த நிலத்தை விற்க முடிவு செய்ததால் கடனை முழுவதுமாக திருப்பினார்.

கடன் கட்டிய பிறகு தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும் என வங்கியிடம் அவர் கோரிக்கை விடுத்தார். ஆனால் வங்கி நிர்வாகம் இன்னும் நீங்கள் முப்பத்தி ஒரு பைசா கடன் பாக்கி வைத்து உள்ளீர்கள் என்றும், அதனை காட்டினால் மட்டுமே தடையில்லா சான்றிதழ் வழங்க முடியும் என்றும் கூறினார்.

இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்தபோது விவசாயி தன்னுடைய கடனை முழுமையாக கட்டி விட்டாலும் கம்ப்யூட்டரில் 31 பைசா கடன் பாக்கி இருப்பதாக காண்பிக்கிறது என்பதால் தடையில்லா சான்றிதழ் வழங்க முடியாது என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர் .

இதற்கு நீதிபதி 50 பைசாவுக்கு கீழான கடன் பாக்கியை கணக்கில் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை என்ற அடிப்படை கூட உங்களுக்கு தெரியாதா? ஏன் இப்படி ஒரு விவசாயியை துன்புறுத்துகிறீர்கள் என்று கண்டனம் தெரிவித்தார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக உடனடியாக வங்கி மேலாளர் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த வழக்கு மே இரண்டாம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

 

author avatar
seithichurul
வணிகம்1 நாள் ago

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் (19/10/2024)

செய்திகள்2 நாட்கள் ago

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ஒரே நாளில் 45,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்!

ஜோதிடம்2 நாட்கள் ago

குரு வக்ர பெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள் யாவர்?

செய்திகள்2 நாட்கள் ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!

செய்திகள்2 நாட்கள் ago

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(18-10-2024)!

ஜோதிடம்2 நாட்கள் ago

500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியவிருக்கிறது!

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்: இவருக்கு பொன்னான மனசுப்பா! ராகு கருணை மழையாய் கொட்டுகிறார்.. அனுபவிக்கும் அதிர்ஷ்ட ராசிகள்!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.360 வரை உயர்வு!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(16-10-2024)

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

வணிகம்3 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-10-2024)

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னை மழைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இலவச உணவு அறிவிப்பு!

சினிமா3 நாட்கள் ago

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 15, 2024

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (16/10/2024)

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு சாட்டையை எடுத்துவிட்டார்: அக்டோபர் முதல் தங்கத்தில் அடி விழும் ராசிகள்! மகிழ்ச்சியின் திருப்பம்!