Connect with us

உலகம்

எங்களாலும் பதிலடி கொடுக்க முடியும்: இந்தியாவுக்கு இம்ரான்கான் எச்சரிக்கை

Published

on

எங்களாலும் இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க முடியும் என்றும் ஆனால் பொறுமையுடன் இருந்து விட்டோம் என்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராஜஸ்தான் மாநிலத்தில் ஏவுகணை ஒன்று தவறுதலாக விண்ணில் சீறிப் பாய்ந்து பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது. இதில் சில குடியிருப்புகள் சேதமடைந்ததாக பாகிஸ்தான் தரப்பு கூறியது .

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறிய போது இந்திய ஏவுகணை பாகிஸ்தானில் விழுந்ததற்கு உடனடியாக எங்களாலும் பதிலடி கொடுக்க முடியும். ஆனால் பொறுமையாக இருந்து விட்டோம் என்று கூறினார் .

முன்னதாக இந்திய தூதரக அதிகாரியை பாகிஸ்தான் அரசு அழைத்து தனது கண்டனத்தை தெரிவித்தது என்பதும் இத்தகைய அலட்சியத்தால் இரு நாட்டின் இடையே விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படும் என்றும் மிரட்டல் விடுத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பராமரிப்பு பணியின் போது இந்த ஏவுகணை தவறுதலாக பாகிஸ்தான் எல்லையில் விழுந்ததாகவும் இதனால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என்பது ஆறுதல் அளிக்க கூடியதாக இருந்தாலும் வருத்தத்துக்குரியது என்றும் தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

ஆன்மீகம்27 நிமிடங்கள் ago

72 ஆண்டுகளுக்குப் பிறகு சனியின் கோபத்தில் சிக்கும் 5 ராசிகள்!

ஆரோக்கியம்39 நிமிடங்கள் ago

ஏலக்காய்: சுவையும், மருந்தும் கொண்ட ஒரு அற்புதமான மசாலா!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

ஆடி சிறப்பு கூழ்: புத்துணர்ச்சி தரும் ஊட்டச்சத்து நிறைந்த செய்முறை

ஜோதிடம்1 மணி நேரம் ago

சனி பெயர்ச்சி பலன் 2024: பாடாய் படுத்தும் அஷ்டமத்து சனி; கஷ்டங்கள் நீங்க சிம்பிள் பரிகாரம்!!

வேலைவாய்ப்பு2 மணி நேரங்கள் ago

TNPSC குரூப் 2, 2A – 2300+ அரசு வேலைகள்: நாளை கடைசி நாள்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

மழைக்காலத்தில் ஏசி பயன்படுத்துவது எப்படி?

செய்திகள்2 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு உருவான வரலாறு: ஒரு சுருக்கமான பார்வை

வணிகம்2 மணி நேரங்கள் ago

நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தங்கம் விலை கணிசமாக குறைந்தது! (18/07/24)

செய்திகள்2 மணி நேரங்கள் ago

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு.. துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதலுக்கு டெண்டர் வெளியீடு!!

இந்தியா10 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!