Connect with us

தமிழ்நாடு

புறநகர் ரயிலில் பயணம் செய்ய 2 டோஸ் கட்டாயம்: மேலும் சில நிபந்தனைகள்!

Published

on

சென்னை புறநகர் ரயில்களில் பயணம் செய்ய இரண்டு டோஸ் தடுப்பூசி கட்டாயம் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பாக இரவு நேர ஊரடங்கு மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு நேரத்தில் பொது போக்குவரத்துக்கு தடை இல்லை என்றும் குறிப்பாக புறநகர்ப் போக்குவரத்துக்கு தடை இல்லை என்றும் வழக்கம்போல் புறநகர் போக்குவரத்து இயங்கும் என்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 50% புறநகர் ரயில்கள் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி புறநகர் ரயிலில் பயணம் செய்பவர்கள் இரண்டு டோஸ் தடுப்பு ஊசி செலுத்தியதற்கான சான்றிதழை கண்டிப்பாக காண்பிக்க வேண்டும் என்றும் இரண்டு டோஸ் தடுப்பு ஊசி செலுத்தியவர்கள் மட்டுமே சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க அனுமதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்ய மாதாந்திர பயண அட்டை எடுக்கப்படும் போதும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றுகளை காண்பிக்க வேண்டும் என்றும் ரயில்வே துறை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முக கவசம் அணிந்து பயணம் செய்ய வேண்டுமென்றும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என்றும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது. சென்னை புறநகர் ரயில்களில் இந்த புதிய கட்டுப்பாடுகள் வரும் 10ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul
சினிமா1 மணி நேரம் ago

கோல்ட் கேஸ்: ஓடிடி திரையை உலுக்கிய மர்ம திரில்லர்!

ஜோதிடம்1 மணி நேரம் ago

6 நாளில் சுக்கிரன் பெயர்ச்சி: பணம், புகழ், அதிர்ஷ்டம்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
மாத பலன்2 மணி நேரங்கள் ago

ஆவணி மாத ராசி பலன் 2024!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்14 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்24 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்24 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு24 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா24 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்24 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு1 நாள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

வணிகம்6 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்4 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்4 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!