Connect with us

உலகம்

எரிபொருள் விலை உயர்வால் உலகில் முதல்முறையாக கவிழ்ந்த அரசு! அவசரநிலை பிரகடனம்!

Published

on

உலகிலேயே முதல் முறையாக கஜகஸ்தான் நாட்டு அரசு எரிபொருள் விலை உயர்வு காரணமாக கவிழ்ந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகில் உள்ள அரசுகள் பல்வேறு காரணங்களால் கவிழ்ந்துள்ளது என்பதும் குறிப்பாக ராணுவ புரட்சி காரணமாக பல நாட்டின் அரசியல் கவிழ்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.ஆனால் பெட்ரோல் டீசல் உள்பட எரிவாயு விலை உயர்வு காரணமாக கஜகஸ்தான் நாட்டின் பிரதமர் அஸ்கர் மாமின் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனை அடுத்து அந்த நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கஜகஸ்தான் நாட்டின் பிரதமர் அஸ்கர் மாமின் என்பவர் தலைமையில் ஆட்சி நடந்து வந்த நிலையில் அந்நாட்டில் கட்டுக்கடங்காத அளவுக்கு எரிவாயு விலை உயர்ந்தது. இதனை அடுத்து பொதுமக்கள் மற்றும் புரட்சியாளர்கள் போராட்டம் செய்தனர். கடுமையான போராட்டம் காரணமாக கஜகஸ்தான் பிரதமர் அஸ்கர் மாமின் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதனால் அவரது ஆட்சி கவிழ்ந்தது. உலகிலேயே ஒரு நாட்டின் அரசு எரிவாயு விலை உயர்வு போராட்டம் கவிழ்ந்தது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் எரிவாயு விலை உயர்வை கண்டித்து போராட்டங்கள் நடத்திய தாக்குதலில் 18 பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் 350 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்ததாகவும் இதனை அடுத்து நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கஜகஸ்தானில் அமைதி காக்கும் பணியில் ரஷ்யாவுடன் முன்னாள் சோவியத் நாடுகளும் இணைந்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு18 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா18 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு19 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்19 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!