Connect with us

தமிழ்நாடு

தமிழக சட்டப்பேரவை: ஆளுனர் உரையின் முக்கிய அம்சங்கள்!

Published

on

தமிழக சட்டப்பேரவை இன்று கவர்னர் உரையுடன் தொடங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் சற்று முன்னர் கவர்னர் சட்டப்பேரவையில் தனது உரையாற்றி வருகிறார்.

அவர் தனது உரையில் ’அரசின் இலவச பேருந்துகளில் கடந்த 4 மாதங்களில் 60 சதவீதம் அளவிற்கு மகளிர்கள் பயணம் செய்துள்ளதாகவும் வெள்ள பாதிப்புகளை சரி செய்ய மத்திய அரசு தேசிய பேரிடர் நிவாரண நிதியை இன்னும் விடுவிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பெருமழை காரணமாக சென்னை சந்தித்தபோது அணைகளில் இருந்து சரியான நேரத்தில் சரியான அளவில் நீரை வெளியேற்றி இயற்கை சீற்றத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் சிறப்பாகக் கையாண்டார் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனவரி 12ஆம் தேதி உலக தமிழ் நாளாக கொண்டாடப்படும் என்று கூறிய ஆளுநர் ஆர்.என்.ரவி எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற கொள்கைப்படி அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் கடைகளில் தமிழ் பயன்பாட்டை அரசு உறுதி செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

உயர் கல்வி பாடத்திட்டங்கள் மேம்படுத்தப்படும் என்றும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கப்படும் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையில் தெரிவித்தார். தடுப்பூசி போடும் திட்டம் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் நாட்டிலேயே தடுப்பூசி போடும் திட்டம் தமிழ்நாட்டில் மிக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.

ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கு நிர்ணயித்து தமிழக முதல்வர் செயல்படுகிறார் என்றும் கொரோனா மத்தியில் குறுகிய காலத்தில் தமிழக பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் முதலமைச்சருக்கு எனது பாராட்டுக்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கொள்கை வகுத்து தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருவதாகவும், தெற்காசியாவில் அதிக முதலீட்டை ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு அரசு திகழ்கிறது என்றும் ஆளுனர் ஆர்.என்.ரவி மேலும் கூறினார்.

தந்தை பெரியார், கலைஞர் கருணாநிதியின் கனவை நனவாக்கும் விதமாக அனைத்து ஜாதியினரும் தமிழ்நாடு அரசு அர்ச்சகராக்கி உள்ளது என்றும் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் வழங்கியதன் மூலம் அவர்களது வாழ்வில் வளர்ச்சியை ஏற்படுத்த இந்த அரசு முனைந்துள்ளது என்றும் தமிழ்தாய் வாழ்த்தை மாநில அரசின் பாடலாக அறிவித்து அரசு நிகழ்ச்சிகள் கல்வி நிலையங்களில் பாடப்பட்டு வருகிறது என்றும் தனியார் நிகழ்ச்சிகளிலும் பாடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்து உள்ளது என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையில் கூறியுள்ளார்.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு18 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா18 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு19 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்19 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்3 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!