Connect with us

தமிழ்நாடு

பொங்கல் தொகுப்பு டோக்கன் கிடைக்காதவர்கள் என்ன செய்ய வேண்டும்?

Published

on

பொங்கல் தொகுப்பு பொருள்கள் இன்று முதல் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்பதும் இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பொங்கல் தொகுப்பை வழங்கும் பணியை ஆரம்பித்து வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பொங்கல் தொகுப்பு கிடைக்காதவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்கு அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு மற்றும் ரொக்கம் வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பு பொருட்கள் மட்டும் வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பணம் வழங்காததால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இந்த நிலையில் ஏற்கனவே பொங்கல் தொகுப்பு பெறுவதற்கு அரிசி அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்த டோக்கன் பெறாதவர்கள் வரும் 10ஆம் தேதிக்கு பின்னர் ரேஷன் கடைகளுக்கு சென்று தங்கள் அரிசி ரேஷன் அட்டையை காண்பித்து பொங்கல் தொகுப்புக்கான டோக்கனை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் டோக்கன் வாங்கியவர்கள் பொங்கல் தொகுப்பு பொருள்களை எதிர்பாராத காரணத்தினால் வாங்க முடியாவிட்டால் அவர்களுக்கும் பத்தாம் தேதிக்கு மேல் பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்கும் வழங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் முதலிலேயே கொடுக்கப்பட்டு விட்டதால் அந்த டோக்கனுக்குரிய நாளில் மட்டும் அரிசி அட்டைதாரர்கள் பொங்கல் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம். இதனால் கூட்ட நெரிசலில் இருந்து தவிர்க்கப்பட்டுள்ளது என்பதும் தனிமனித இடைவெளியை கடைபிடித்து பொங்கல் தொகுப்பை பொதுமக்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வணிகம்4 மணி நேரங்கள் ago

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மீண்டும் பணி நீக்கம்!

வணிகம்4 மணி நேரங்கள் ago

வருமான வரி தாக்கலில் இருந்து இவர்களுக்கு மட்டும் விலக்கு! எப்படி?

தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் (ஜூலை 19, 2024)

இந்தியா14 மணி நேரங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்15 மணி நேரங்கள் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா15 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்15 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை3 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

பல்சுவை6 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!