Connect with us

தமிழ்நாடு

கல்லூரி மாணவனை கூலிப்படை ஏவி கொலை செய்த 10ஆம் வகுப்பு மாணவிகள்: அதிர்ச்சி காரணம்!

Published

on

கல்லூரி மாணவர் ஒருவரை பத்தாம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகள் சேர்ந்து கூலிப்படையை ஏவி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக ஆந்திர எல்லையான பெரியஒபுலாபுரம் என்ற பகுதியில் ரத்தக் கறையுடன் ஒரு இளைஞரின் சடலம் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து இது குறித்து போலீசார் விசாரித்த போது கொலை செய்யப்பட்ட இளைஞரின் பெயர் பிரேம் குமார் என்றும் அவர் தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்ததும் தெரியவந்தது.

இதனை அடுத்து அவரை பற்றி மேலும் விசாரித்தபோது பத்தாம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவிகளுடன் பழகி உள்ளார் என்பதும் மாணவிகளுடன் அடிக்கடி தனிமையில் இருந்துள்ளார் என்றும் தெரிகிறது. அப்போது பிரேம்குமார் அந்த மாணவிகளை வீடியோ எடுத்ததாகவும் அந்த வீடியோவை காட்டி பணம் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது.

மாணவிகள் மிரட்டலுக்கு அஞ்சி ஒன்றரை லட்ச ரூபாயை கொடுத்ததாகவும், ஒரு கட்டத்திற்கு மேல் பணம் கொடுக்க மனமின்றி மாணவனை கொலை செய்ய தங்களது நண்பர் ஒருவரின் மூலம் கூலிப்படையை ஏவி கொலை செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.

மாணவிகள் அனுப்பிய கூலிப்படையினர் பிரேம்குமாரை இரண்டு நாட்கள் சித்தரவதை செய்து மண்வெட்டியால் வெட்டி கொலை செய்து அங்கிருந்த குப்பைமேட்டில் பிணத்தை போட்டு விட்டு தப்பி வந்தது தெரியவந்தது.

இந்தநிலையில் போலீசார் தற்போது கூலிப்படையை ஏவிய பத்தாம் வகுப்பு மாணவிகள் இருவரிடம் விசாரணை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கல்லூரி மாணவன் ஒருவரை பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் கூலிப்படையை ஏவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா7 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்7 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு10 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்17 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!