Connect with us

சினிமா செய்திகள்

நடிகை ஐஸ்வர்யாராயிடம் 5 மணி நேரம் விசாரணை: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

Published

on

பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் இடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் 5 மணி நேரமாக விசாரணை செய்துள்ளதாக வந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சட்டவிரோதமாக வெளிநாட்டில் முதலீடு செய்தவர்களின் பட்டியல் சமீபத்தில் வெளியானது என்பதும் 500 பேர்கள் கொண்ட அந்த பட்டியலில் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது உறவினர்கள் பெயர் உள்பட பலரது பெயர்கள் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து நடிகை ஐஸ்வர்யா ராயிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை செய்ய முடிவு செய்தனர். இதனை அடுத்து டிசம்பர் 20ஆம் தேதி டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் நடிகை ஐஸ்வர்யாராய் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது.
இந்த சம்மனை ஏற்றி நடிகை ஐஸ்வர்யாராய் இன்று டெல்லியில் உள்ள வனத்துறை அமலாக்கத்துறாஇ அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் துறை அதிகாரிகள் 5 மணி நேரமாக விசாரணை செய்ததாகவும் இந்த விசாரணை சற்றுமுன் நிறைவு பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பனாமா பேப்பர் விவகாரத்தில் ஐஸ்வர்யாராய் பெயர் எப்படி வந்தது? அவர் வெளிநாட்டில் முதலீடு செய்துள்ளாரா? அந்த முதலீடுகள் சட்டத்திற்கு புறம்பாக சம்பாதிக்கப்பட்டதா? என்பது உள்பட பல கேள்விகள் அவரிடம் கேட்டதாக தெரிகிறது/ இந்த நிலையில் அமலாக்கத்துறையின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை நாடே எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா4 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்5 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு7 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!