Connect with us

கிரிக்கெட்

ரோஹித் சர்மாவுக்கு பதில் யார்? தமிழக வீரர் துணை கேப்டனா?

Published

on

தென்ஆப்பிரிக்காவுக்கு செல்லும் இந்திய அணியில் இருந்து ரோகித் சர்மா விலகி விட்டதாக நேற்று பிசிசிஐ தெரிவித்த நிலையில் ரோஹித் சர்மாவுக்கு பதில் யார் அணியில் இணைக்கப்படுவார்கள் என்பதும் இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் யார் என்பது குறித்தும் தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன.

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு விரைவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளது என்பதும் டிசம்பர் 26 ஆம் தேதி இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியை செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் தேர்வு பெற்று இருந்த ரோகித் சர்மா பயிற்சியின் போது திடீரென காயமடைந்தார். இதனை அடுத்து அவரால் பேட்டிங் செய்ய முடியவில்லை என்பதால் அவர் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரோகித் சர்மா அணியில் இருந்து விலகி விட்டதை அடுத்து அவருக்கு பதிலாக பிரியங்க் பஞ்ச்சல் என்பவர் அணியில் சேர்க்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. குஜராத் அணியின் கேப்டனாக இருக்கும் பிரியங்க் பஞ்ச்சல் தலைமையில்தான் சமீபத்தில் நடைபெற்ற ரஞ்சித் கோப்பை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா செல்லும் இந்திய அணிக்கு துணை கேப்டனாக ரோகித் சர்மா நியமனம் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது அவருக்கு பதிலாக கேஎல் ராகுல் அல்லது அஸ்வின் துணை கேப்டனாக நியமனம் செய்யப்படலாம் என்றும் குறிப்பாக தமிழக வீரர் அஸ்வினுக்கு துணை கேப்டன் பதவி வழங்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே தென்னாப்பிரிக்காவுக்கு பலமுறை பயணம் செய்த சீனியர் வீரர் என்பதாலும் அனுபவிக்க வீரர் என்பதாலும் அஸ்வினுக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்தியா57 நிமிடங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்1 மணி நேரம் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா2 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்2 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்3 மணி நேரங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!