Connect with us

தமிழ்நாடு

பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்கும் தமிழ்நாடு குற்றப்பிரிவு புலனாய்வுத்துறை: பரபரப்பு தகவல்!

Published

on

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் அவர்கள் அகால மரணம் அடைந்தது குறித்து பாகிஸ்தானியர் சிலர் தவறான கருத்துக்களை டுவிட்டரில் பதிவு செய்து வரும் நிலையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு குற்றப்பிரிவு புலனாய்வுத்துறை திட்டமிட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் குன்னூர் அருகே முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது என்பதும், இதில் கேப்டன் வருண்சிங் தவிர மீதி உள்ள 13 பேர் மரணமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்து குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை டுவிட்டரில் பதிவு செய்ய வேண்டாம் என ஏற்கனவே என இந்திய விமான படை கேட்டுக் கொண்டுள்ளது என்பதும், அதையும் மீறி டுவிட்டரில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்தவர்கள் மீது தமிழக அரசின் காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் இறப்பு குறித்து டுவிட்டரில் சில தவறான பரப்பப்பட்டு வருவதாக தமிழ்நாடு குற்றப்பிரிவு காவல் புலனாய்வுத் துறைக்கு தகவல் வந்தது.

இதுகுறித்து விசாரணை செய்த போது பாகிஸ்தானில் இருந்து சில டுவிட்டர் கணக்குகள் இந்த வேலையை செய்து உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மரணம் குறித்து ட்விட்டரில் தவறான தகவல்களை பரப்பிய பாகிஸ்தானின் சில டுவிட்டர் கணக்குகள் மீது வழக்கு பதிவு செய்து தமிழ்நாடு குற்றப்பிரிவு புலனாய்வுத்துறை விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா3 மணி நேரங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்3 மணி நேரங்கள் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா4 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்4 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்5 மணி நேரங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!