Connect with us

தமிழ்நாடு

தமிழ்த் தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்காத காஞ்சி மடாதிபதி: நீதிபதி அதிரடி கருத்து

Published

on

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் காஞ்சி சங்கராச்சாரியார் இளைய மடாதிபதி கலந்துகொண்டபோது தமிழ் தாய் வாழ்த்து பாடிய போது அவர் எழுதி நிற்காமல் உட்கார்ந்து இருந்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

பல அரசியல் கட்சிகள் காஞ்சி சங்கரமட இளைய மடாதிபதிக்கு தங்களது கண்டனத்தை தெரிவித்தனர் என்பதும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமரியாதை செய்து விட்டதாகவும் குற்றம் சாட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கு சங்கர மடத்திலிருந்து விளக்கம் அளிக்கப்பட்ட போதிலும் இந்த விளக்கத்தை ஏற்க முடியாது என்றும் மடாதிபதிகள் ஆக இருந்தாலும் அரசியல் சட்டம், தேசிய சின்னங்கள், மாநில மாண்புகளை கடை படித்தவர்களாக இருக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பதும் இந்த வழக்கு கடந்த சில வருடங்களாக நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ் தாய் வாழ்த்து என்பது இறைவணக்கப் பாடல் தான் என்றும், அது தேசிய கீதம் அல்ல என்றும், தமிழ் தாய் வாழ்த்து பாடும் படும்போது எழுந்து நிற்க வேண்டும் என்று எந்த விதிகளும் இல்லை என்றும் கூறினார். கடந்த 2018 ஆம் ஆண்டு காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர் தமிழ் தாய் வாழ்த்து பாடலின் போது எழுந்து நிற்காதது குறித்து நீதிபதியின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா5 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்5 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு8 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!