Connect with us

தமிழ்நாடு

குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது எப்படி? முழு தகவல்கள்!

Published

on

குன்னூர் அருகே இராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் இன்று விபத்துக்குள்ளானதில் அந்த ஹெலிகாப்டரில் இருந்த 14 பேரில் 10 பேர் உயிரிழந்துவிட்டதாக அதிர்ச்சிதரும் தகவல் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் இந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே விபத்துக்குள்ளான விமானப்படை ஹெலிகாப்டரில் 14 பேர் பயணித்ததாகவும், அதில் இராணுவ தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது குடும்பத்தினரும் பயணம் செய்ததாகவும் தெரிகிறது. இன்று 11:47 சூலூரில் இருந்து புறப்பட்ட இந்த ஹெலிகாப்டர் மதியம் 12 மணிக்கு விபத்துக்குள்ளானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இறங்க வேண்டிய இடமான வெலிங்டனில் இருந்து பத்து கிலோமீட்டருக்கு முன்னால் விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் ஹெலிகாப்டர் தரையிறங்க 5 நிமிடம் மட்டுமே இருந்த நிலையில் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குன்னூர் வனப்பகுதியை ஒட்டியுள்ள அரசின் எஸ்டேட் பகுதியில் விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், ஹெலிகாப்டர் விழுந்த உடனேயே யாரும் அருகில் நெருங்க முடியாத அளவுக்கு மிகப் பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தை நேரில் பார்த்த அந்த பகுதியில் உள்ள ஒருவர் கூறியபோது விபத்து நடந்தபோது மிகப் பெரிய சத்தம் கேட்டதாகவும் ஒரு சிலர் அடர்ந்த காட்டுக்குள் விழுந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் ஹெலிகாப்டர் பற்றி எரிந்து உள்ளதாகவும் தீயை அணைப்பதற்கு நீண்ட நேரமாகி உள்ளதாகவும் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் பயணம் செய்தவர்கள் யார் யார்? இதுவரை உயிர் இழந்தவர்கள் யார் யார்? என்பதை ராணுவ அதிகாரிகள் அதிகாரபூர்வமாக விரைவில் அறிவிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் விபத்து நடந்த இடத்தை பார்வையிட மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக முதல்வர் முக ஸ்டாலின், தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்டவர்கள் விரைந்து வர இருப்பதாக கூறப்படுகிறது.

வணிகம்1 மணி நேரம் ago

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மீண்டும் பணி நீக்கம்!

வணிகம்1 மணி நேரம் ago

வருமான வரி தாக்கலில் இருந்து இவர்களுக்கு மட்டும் விலக்கு! எப்படி?

தினபலன்4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் (ஜூலை 19, 2024)

இந்தியா12 மணி நேரங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்12 மணி நேரங்கள் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா13 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்13 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

பல்சுவை6 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!