Connect with us

தமிழ்நாடு

பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட நடத்துனர், ஓட்டுனர் சஸ்பெண்ட்: மன்னித்துவிடுங்கள் என மூதாட்டி வேண்டுகோள்

Published

on

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு பேருந்தில் மீனவ மூதாட்டி ஒருவர் ஓட்டுனர் மற்றும் நடத்துனரால் இறக்கிவிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல் என்ற பகுதியில் மீன் விற்கு மூதாட்டி ஒருவர் மீன் கூடையுடன் பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது அவரது கூடையில் இருந்து நாற்றம் வருவதாக கூறி நடத்துனர் மற்றும் ஓட்டுநர் பேருந்திலிருந்து அந்த மூதாட்டியை இறக்கிவிட்டுள்ளனர்.

இது குறித்து அழுது கொண்டே அவர் புலம்பிய காட்சியின் வீடியோ இணையதளத்தில் வைரலானது. இந்த தகவல் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வரை சென்றது என்பதும் உடனடியாக அவர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

குமரி மாவட்டத்தில் மீன் விற்பனை செய்த தாய் ஒருவரை பேருந்து நடத்துனர் இறக்கி விட்டதாக கூறப்படும் நிகழ்வானது என்னை மிகவும் அதிர்ச்சி அடைய வைத்தது என்று கூறிய முதல்வர் ஸ்டாலின் அவர்கள், மகளிர் மேம்பாட்டுக்காக கட்டணமில்லா உரிமையை வழங்கி அதை நடத்துனர்கள் திறம்பட செயல்படுத்தி வரும் நிலையில் ஒருசில நடத்துனர்களின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் துர்நாற்றம் வீசுவதாக கூறி மீனவ மூதாட்டியை பேருந்திலிருந்து இறங்கி விட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகிய இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தகவல் நிலையானது.

இந்த நிலையில் இதுகுறித்து மீனவ மூதாட்டி செல்வ மேரியம்மாள் செய்தியாளர்களிடம் பேசியபோது ’என்னை பேருந்தில் இருந்து இறங்கிவிட்ட நடத்துனர் மற்றும் ஓட்டுனர் ஆகிய இருவரையும் மன்னித்து விடுங்கள் என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அது அவர்களின் குழந்தைகளை பாதிக்கும் என்றும் இனிமேல் எனக்கு ஏற்பட்ட நிலைமை வேறு எந்த பெண்ணுக்கும் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வர் அவர்களுக்கு தனது நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா29 நிமிடங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்52 நிமிடங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு3 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி6 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!