Connect with us

உலகம்

2025ஆம் ஆண்டிற்கு பின் பைக்குகளுக்கு தடை: அரசின் அதிரடி உத்தரவு!

Published

on

2025 ஆம் ஆண்டுக்குப் பின் பைக்குகளுக்கு தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகம் முழுவதும் வாகனங்களின் கரும்புகை காரணமாக சுற்றுச்சூழலில் மாசு ஏற்படுகிறது என்றும் அதனால் வாகனத்தில் புகைகளை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

குறிப்பாக இந்தியாவின் தலைநகர் டெல்லியில் அதிக அளவு காற்றுமாசு ஏற்படுவதற்கு அதிக அளவு வாகனங்கள் உபயோகிப்பதும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் வியட்நாம் நாட்டின் தலைநகர் ஹேனெய் என்ற நகரில் வரும் 2025 ஆம் ஆண்டிற்கு பின்னர் பைக்குகளுக்கு தடை விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
போக்குவரத்து நெரிசல் மட்டுமின்றி வாகனங்களில் இருந்து வெளிவரும் புகையை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக வியட்நாம் அரசு அறிவித்துள்ளது. ஹேனெய் நகரில் மட்டும் 56 லட்சம் மோட்டார் பைக்குகள் பொது மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பதும் போதுமான போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தினால் அதிக நபர்கள் இருசக்கர வாகனங்களை வாங்கி பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அடுத்து வரும் ஒரு சில ஆண்டுகளில் வாகன போக்குவரத்து அதிகரிக்கப்படும் என்றும் அதன்பிறகு பைக்குகளுக்கு தடை விதிக்கப்படும் என்றும் வியட்நாம் அரசு தெரிவித்துள்ளது. 2030ஆம் ஆண்டில் அமல்படுத்தப்பட இருந்த மோட்டார் பைக் தடைசட்டம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே ஒரு சில நகரில் மட்டும் சோதனை முயற்சியாக தடை செய்யப்படும் என்றும் 2030ஆம் ஆண்டு வியட்நாம் நாடு முழுவதுமே பைக்குகளுக்கு தடை செய்யப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

ஜோதிடம்56 நிமிடங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு1 மணி நேரம் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!