Connect with us

இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 17 பேருக்கு ஒமிக்ரான்: மீண்டும் ஒரு அலையா?

Published

on

இந்தியாவில் நேற்று முன்தினம் வரை 3 ஒமிக்ரான் நோயாளிகள் மட்டுமே இருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 17 பேர் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலைநகர் டெல்லி, மகாராஷ்டிரா உள்பட ஒருசில மாநிலங்களில் நேற்று ஒமிக்ரான் நோயாளிகள் கண்டறியப்பட்டதாகவும், இதனை அடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் ஒரே நாளில் 17 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டதன் எதிரொலியாக மீண்டும் இந்தியாவில் ஒமிக்ரான் அலைவருமோ என்று மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலை காரணமாக லட்சக் கணக்கானோர் பாதிக்கப்பட்டனர் என்பதும் பெரும் பொருளாதார சேதம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதுதான் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் மீண்டும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அலைவருமோ என்ற அச்சம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் ஒமிக்ரான் குறித்து நிபுணர்கள் கூறிய போது இரண்டு மாதங்கள் கழித்துதான் புதிய ஒமிக்ரான் அலையை ஏற்படுமா? என்பது குறித்து உறுதியாக சொல்ல முடியும் என்று கூறியுள்ளனர்.

இந்த நிலையில் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளை போல இந்தியாவிலும் கொரோனாவுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுமா? என்பது குறித்து தேசிய நோய் பரவல் தடுப்பு வல்லுநர் குழு டெல்லியில் ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பூஸ்டர் ஊசி செலுத்தப்படுமா? என்பது குறித்து இன்று முடிவு செய்யப்படும் என தெரிகிறது.

ஆன்மீகம்25 நிமிடங்கள் ago

72 ஆண்டுகளுக்குப் பிறகு சனியின் கோபத்தில் சிக்கும் 5 ராசிகள்!

ஆரோக்கியம்36 நிமிடங்கள் ago

ஏலக்காய்: சுவையும், மருந்தும் கொண்ட ஒரு அற்புதமான மசாலா!

ஆன்மீகம்57 நிமிடங்கள் ago

ஆடி சிறப்பு கூழ்: புத்துணர்ச்சி தரும் ஊட்டச்சத்து நிறைந்த செய்முறை

ஜோதிடம்1 மணி நேரம் ago

சனி பெயர்ச்சி பலன் 2024: பாடாய் படுத்தும் அஷ்டமத்து சனி; கஷ்டங்கள் நீங்க சிம்பிள் பரிகாரம்!!

வேலைவாய்ப்பு1 மணி நேரம் ago

TNPSC குரூப் 2, 2A – 2300+ அரசு வேலைகள்: நாளை கடைசி நாள்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

மழைக்காலத்தில் ஏசி பயன்படுத்துவது எப்படி?

செய்திகள்2 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு உருவான வரலாறு: ஒரு சுருக்கமான பார்வை

வணிகம்2 மணி நேரங்கள் ago

நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தங்கம் விலை கணிசமாக குறைந்தது! (18/07/24)

செய்திகள்2 மணி நேரங்கள் ago

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு.. துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதலுக்கு டெண்டர் வெளியீடு!!

இந்தியா10 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!