Connect with us

இந்தியா

ஜாவத் புயலில் ஏற்பட்ட திடீர் மாற்றம்: ஆந்திர, ஒடிசா மக்கள் நிம்மதி!

Published

on

ஜாவா புயலில் ஏற்பட்ட திடீர் மாற்றம் காரணமாக ஆந்திரா மற்றும் ஒரிசா மாநிலம் பெரிய ஆபத்தில் இருந்து தப்பியது என்று செய்திகள் வெளியானதை அடுத்து அந்த பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தென்கிழக்கு அந்தமான் பகுதியில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு அதன்பின்னர் காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்றது என்றும் நேற்று அது புயலாக மாறியது என்பது தெரிந்ததே. ஜாவத் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த புயல் ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலம் இடையே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதன் காரணமாக இரண்டு மாநிலங்களிலும் மீட்பு படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன என்பதும் முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஜாவத் புயல் இன்று பிற்பகல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி கரையை கடக்கும் என்றும் அறிவித்துள்ளது. மீண்டும் புயலில் இருந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளதை அடுத்து ஆந்திரா, மேற்கு வங்கம், ஒரிசா ஆகிய கடலோர மாநிலங்கள் பெரிய பாதிப்பில் இருந்து தப்பித்து விட்டன என்று கூறப்பட்டிருப்பதை அடுத்து அந்த பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

இருப்பினும் 16 தேசிய பேரிடர் மீட்பு படைகள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முகாம்களை அமைத்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா6 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்7 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு9 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!