வேலைவாய்ப்பு
தமிழ்நாடு நீதித்துறை சேவையில் வேலைவாய்ப்பு!
தமிழ்நாடு நீதித்துறை சேவையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தமிழ்நாடு நீதித்துறை சேவை
மொத்த காலியிடங்கள்: 11
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (பெரம்பலூர்)
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Steno Typist Gr -III & Typist
கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 35 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.19,500 முதல் ரூ.65,500 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
முகவரி:- முதன்மை மாவட்ட நீதிபதி, பெரம்பலூர்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 20.12.2021.