Connect with us

இந்தியா

திருப்பதி கோவிலுக்கு பக்தர்கள் வரவேண்டாம்: தேவஸ்தானம் அறிவிப்பு!

Published

on

இன்னும் ஒரு சில நாட்களுக்கு திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் வர வேண்டாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களாக ஆந்திராவில் கனமழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக வங்ககடலில் தோன்றியுள்ள புயல் காரணமாக ஆந்திராவில் இன்னும் ஒரு சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆந்திராவில் பெய்து வரும் கனமழை காரணமாக திருப்பதி – திருமலை இடையிலான இரண்டாவது மலைப்பாதையில் திடீரென மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பதிக்கும் திருமலைக்கும் இடையே இரண்டு மலைப்பாதைகள் இருந்து வரும் திரையில் இரண்டாவது மலைப்பாதையில் நேற்று மண்சரிவு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கனமழை மற்றும் சூறாவளி காரணமாக திருப்பதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. திருப்பதி நகர் முழுவதும் முழங்கால் அளவுக்கு மழை தண்ணீர் தேங்கி இருப்பதாகவும் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேபோல் திருமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால் மலைக்கு பயணம் செய்யும் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் பக்தர்களின் பாதுகாப்பை கணக்கில் கொண்டு திருமலைக்கு செல்லும் மலைப் பாதை மூடப்பட்டு உள்ளதாகவும் இதனால் பக்தர்கள் திருப்பதிக்கு இன்னும் ஒரு சில நாட்களுக்கு வரவேண்டாம் என்றும் நிலைமை சரியானதும் தேவஸ்தானம் அறிவிப்பு செய்தவுடன் பக்தர்கள் வரலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் திருப்பதி பக்தர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்தியா6 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்7 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு9 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!