Connect with us

உலகம்

கூகுள் முதல் டுவிட்டர் வரை இந்தியர்கள் தான் சி.இ.ஓ!

Published

on

டுவிட்டர் நிறுவனத்தின் சிஇஓவாக இந்தியர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் கூகுள் முதல் ட்விட்டர் வரை பல முன்னணி நிறுவனங்களில் இந்தியர்கள் தான் சிஇஓவாக பதவி ஏற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் இந்தியர்கள் ஐடி துறையில் முன்னேறி வருகின்றனர் என்பதும் பல முன்னணி நிறுவனங்களின் சிஇஓவாக இந்தியர்கள்தான் இருந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டுவிட்டர் நிறுவனத்தின் சிஇஓவாக இருந்த ஜேக் டார்சி பதவி விலகிய நிலையில் அதற்கான இடத்தில் இந்தியரான ப்ரக் அக்ராவல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதனை அடுத்து கூகுள், மைக்ரோசாப்ட், ஐபிஎம், அடோப் ஆகிய நிறுவனங்களில் ஏற்கனவே இந்தியர்கள் சிஇஓவாக இருந்து வரும் நிலையில் தற்போது டுவிட்டரிலும் இந்தியர்தான் சிஇஓவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஐடி மும்பையில் படித்தவர் டுவிட்டர் சி.இ.ஓ ப்ரக் அக்ராவல், அதன் பின்னர் அமெரிக்காவில் சென்று ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் படித்தார் என்பதும் யாகூ, மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களில் பயிற்சி பெற்ற இவருக்கு தற்போது டுவிட்டர் நிறுவனத்தின் சிஇஓவாக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தில் கடந்த பல ஆண்டுகளாக சி.இ.,ஓ அக உள்ளார் என்பதும் அவர் இந்தியர் மட்டுமின்றி தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது .

அதேபோல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவராக சமீபத்தில் சத்யா நாதெள்ளா தேர்வு செய்யப்பட்டார் என்பதும் ஹைதராபாத்தைச் சேர்ந்த இவர் மணிபால் பல்கலைக்கழகத்தில் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் படித்து 2014 ஆம் ஆண்டு முதல் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றிருந்தார் என்பதும் குறிபிடத்தக்கது.

அதேபோல் உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஐபிஎம் இன் சிஇஓவாக அரவிந்த் கிருஷ்ணா என்பவர் இருந்து வருகிறார் என்பதும் அமெரிக்க வணிக நிர்வாகியான இவர் ஏற்கனவே பல நிறுவனங்களில் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் டிசைனர்களால் வரவேற்கப்படும் அடோப் நிறுவனத்தின் சிஇஓவாக சாந்தனு நாராயணன் என்ற இந்தியர் உள்ளார் என்பதும் பெங்களூரைச் சேர்ந்த இவர் ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் படித்து தற்போது அமெரிக்காவில் உள்ள அடோப் நிறுவனத்தில் பணியாற்றுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கூகுள், மைக்ரோசாப்ட், ஐபிஎம், அடோப் மற்றும் டுவிட்டர் ஆகிய நிறுவனங்களில் இந்தியர்கள் சிஇஓவாக இருப்பது பெருமைக்குரிய ஒன்றாக கருதப்படுகிறது.

author avatar
seithichurul
தினபலன்1 மணி நேரம் ago

இன்றைய (27/09/2024) ராசிபலன்

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

சாதம் சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்கலாம்!

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

செவ்வாழை: தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதன் நன்மைகள்!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

நவராத்திரி 2024: தேதிகள், சிறப்புகள் மற்றும் விவரங்கள்!

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

காடை வாங்கினா இப்படி ஒருமுறை வறுவல் செஞ்சு பாருங்க… சுவையாக இருக்கும்!

வணிகம்13 மணி நேரங்கள் ago

ஜியோவின் தீபாவளி தமாகா: ஒரு வருட இலவச இணையம், ஆனாலும் ஒரு நிபந்தனை!

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

வெண்டைக்காய் நல்லது, ஆனாலும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் – எச்சரிக்கையுடன் இருங்கள்!

செய்திகள்13 மணி நேரங்கள் ago

தேசிய குடும்ப தினம்: குடும்ப உறவுகளை கொண்டாடும் சிறப்புநாள்!

வேலைவாய்ப்பு15 மணி நேரங்கள் ago

ரூ.34,000/- ஊதியத்தில் தமிழக அரசில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 நாட்கள் ago

ரூ.15 லட்சம் சம்பளத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்5 நாட்கள் ago

செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரையிலான வார ராசிபலன்!

சினிமா4 நாட்கள் ago

OTT-யில் அதிரவைக்கும் சைக்கோ திரில்லர்: உண்மை சம்பவத்தை தழுவி வந்த Sector 36!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

படிகாரம்: ஆரோக்கியத்திற்கும் அற்புதமாய் பயன்படும்!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு இந்த உணவுகள் வேண்டாம்!

வேலைவாய்ப்பு4 நாட்கள் ago

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (22-09-2024)

வணிகம்2 நாட்கள் ago

ஏர்டெல்-ன் மூன்று புதிய பிரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!

இந்தியா1 நாள் ago

ரூ. 10,000 முதலீடு செய்தால் ரூ. 31 லட்சம் கிடைக்கும்…! அசத்தலான POST OFFICE திட்டம்!

வேலைவாய்ப்பு4 நாட்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!