வேலைவாய்ப்பு
ரூ.40ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!
குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தூத்துக்குடி மாவட்ட குழுந்தைகள் பாதுகாப்பு துறை- Thoothukudi District Child Protection Unit
மொத்த காலியிடங்கள்: பல்வேறு
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு(தூத்துக்குடி)
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Social Worker
கல்வித்தகுதி: B.Sc, BL தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 35 முதல் 65 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.40,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://thoothukudi.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – 176 Muthusurabi Building, Mani Nagar, Palai Road, Thoothukudi-628003.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 08.12.2021.