Connect with us

இந்தியா

புரளிகளை பரப்பியதாக இரண்டு பெண் நிருபர்கள் கைது: பெரும் பரபரப்பு!

Published

on

புரளிகளை பரப்பியதாக இரண்டு பெண் நிருபர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திரிபுரா மாநிலத்தில் மீபத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக சம்ரிதி சகுனியா மற்றும் சுவர்ணா ஜா ஆகிய இரண்டு பெண் நிருபர்கள் புரளியை பரப்பியதாக கைது செய்யப்பட்டனர். இரு மதங்களுக்கு இடையிலான கலவரம் குறித்து வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் இருவரும் பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இதுகுறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில் திரிபுரா மாநில காவல்துறையினர் அந்த இரண்டு பெண் நிருபர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் மாவட்ட நீதிபதியிடம் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் இருவருக்கும் ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இரு மதங்களுக்கிடையே வெறுப்பை ஏற்படுத்தியதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் ஜாமீன் மனு தீர்ப்பில் நீதிபதி தெரிவித்துள்ளார். திரிபுரா அரசு உள்நோக்கத்தோடு இரண்டு பெண் நிருபர்கள் மீது வழக்குத் தொடர்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக காவல் துறை சார்பில் இரண்டு நிருபர்களுக்கும் ஜாமீன் அளிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் நீதிபதி இருவருக்கும் ஜாமீன் அளித்து உத்தரவிட்டார் இதனால் இருவரும் இன்னும் ஒரு சில மணி நேரங்களில் விடுதலை ஆவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் திரிபுராவை சேர்ந்த 2 பெண் நிருபர்கள் கைது செய்யப்பட்டதற்கு இந்திய பத்திரிகையாளர் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்11 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்20 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்20 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு21 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா21 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு21 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்21 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்21 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!