Connect with us

சினிமா

விஜய்சேதுபதி ஒரு மகா நடிகன் – புகழ்ந்து தள்ளிய ரஜினி!

Published

on

rajinikanth politics, rajinikanth new tv channel, rajinikanth america, rajinikanth tv, rajinikanth usa, ரஜினிகாந்த் டிவி, ரஜினிகாந்த் அரசியல், ரஜினிகாந்த் அமெரிக்கா, ரஜினிகாந்த் அமெரிக்கா கூட்டணி

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினியின் பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய்சேதுபதி ஒரு மகா நடிகன் என ரஜினி புகழ்ந்து தள்ளினார்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பொங்கல் விருந்தாக வர தயாராகி இருக்கும் ரஜினியின் பேட்ட படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா, சர்கார் இசை வெளியீட்டு விழா நடந்த அதே சாய் ராம் கல்லூரியில் நடைபெற்றது.

அனிருத் இசையில் அட்டகாசமாக உருவாகியுள்ள அனைத்து பாடல்களையும் பாடல்கள் மற்றும் நடனங்கள் மூலம் கலை நிகழ்ச்சி நடத்தி படக்குழுவினர் அறிமுகப்படுத்தினர்.

மரண மாஸ் பாடலை இறுதியாக அனிருத் மேடையேறி பாடி நிகழ்ச்சியை ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ போல திருவிழா களமாக மாற்றினார்.

நிகழ்ச்சியில், பேசிய பாலிவுட் நடிகர் நவசுதின் சித்திக், பத்து ஆண்டுகளுக்கு முன்னர், தான் கென்யாவுக்கு ஷூட்டிங் சென்றிருந்த போது, அங்கே சூப்பர்ஸ்டார் பேனர் இருந்தது என்றார். மேலும், நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆர்.ஜே. விக்னேஷ்காந்த் ப்ராம்ட் செய்ய, நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி என்ற வசனத்தை பேசினார்.

நடிகர் விஜய்சேதுபதி மேடையேறி பேசும் போது, பெரிய ஆள எதிர்த்தா தான் பெரிய ஆளா வளர முடியும் என வில்லன் ரோல் தேர்ந்தெடுத்ததற்கு அட்டகாசமான விளக்கத்தை அளித்தார்.

இறுதியாக ரஜினி பேசும் போது, கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தின் உதவி மட்டும் போதாது, மக்களும் அவர்களுடன் இணைந்து கரம் கொடுக்க வேண்டும் என தனது பேச்சை தொடங்கினார்.

தொடர்ந்து 2.0 மாஸ் வெற்றியடைய எந்திரன் எனும் பிள்ளையார் சுழி போட்ட தயாரிப்பாளர் கலாநிதிமாறன் குறித்து பேசினார். பின்னர், விஜய்சேதுபதி போல ஒரு நடிகனை தான் பார்த்ததில்லை என்றும், அவர் ஒரு மகா நடிகன் என்றும், பல நாட்களுக்குப் பின்னர், ஒரு நல்ல நடிகருடன் நடித்தது மகிழ்ச்சியை தருவதாக ரஜினி புகழ ஆரம்பிக்க, கீழ் வரிசையில், அமர்ந்திருந்த விஜய் சேதுபதி எழுந்து நின்று தனது நன்றியை சூப்பர்ஸ்டாருக்கு தெரிவித்தார்.

மேலும், படத்தில் நடித்த நடிகர்கள் குறித்தும், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின், உழைப்பு குறித்தும் ரஜினி பேசினார்.

த்ரிஷா, சிம்ரன், பாபிசிம்ஹா, சசிகுமார், சமுத்திரகனி, பீட்டர்ஹெயின், பாடலாசிரியர் விவேக் உள்ளிட்ட பலர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

 

இந்தியா30 நிமிடங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்54 நிமிடங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு3 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி6 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!