Connect with us

தமிழ்நாடு

திறக்கப்படுகிறது பூண்டி, சோழாவரம், செம்பரப்பாக்கம் ஏரிகள்; எழுப்பப்பட்டது முதல் எச்சரிக்கை ஒலி

Published

on

செம்பரம்பாக்கம் ஏரியில் இன்னும் ஒரு சில நிமிடங்களில் உபரி நீர் திறக்கப்படும் உள்ளதை அடுத்து முதல் எச்சரிக்கை ஒலி எழுப்புவது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது என்பதும், குறிப்பாக நேற்று இரவு முதல் பெய்த கனமழை காரணமாக 23 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சென்னையை அடுத்த செம்பரப்பாக்கம் ஏரியில் நீர் வரத்து அதிகரித்துள்ளதன் காரணமாக உபரிநீர் இன்று மதியம் ஒன்று முப்பது மணிக்கு திறக்கப்பட உள்ளதாக பொதுப்பணித் துறை அறிவித்திருந்தது. இந்த நிலையில் சற்று முன்னர் உபரி நீர் திறக்கப்படுவதற்கான எச்சரிக்கை ஒலி பரப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து கரையோர பகுதிகளில் உள்ள மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு மாறி கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளார்கள். அதேபோல் பூண்டி ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்படும் உள்ளதாகவும் ஆயிரத்து 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளதால் தாழ்வான பகுதியில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் சோழவரம் ஏரிக்கு வினாடிக்கு 1585 கடல் நீர் வந்து கொண்டிருப்பதை காரணமாக கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 1,200 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த பகுதி மக்கள் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே சென்னையில் கனமழை காரணமாக மிதந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது ஏரிகள் அடுத்தடுத்து திறக்கப்பட உள்ளது எடுத்து மேலும் வெள்ள நீர் பெருகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா5 மணி நேரங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்5 மணி நேரங்கள் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா6 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்6 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்7 மணி நேரங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!